Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே முன்விரோதம் இருக்கு…. இளம்பெண்ணை சிறை வைத்த தி.மு.க பிரமுகர்…. கடலூரில் பரபரப்பு….!!

இளம் பெண்ணை வீட்டில் பூட்டி சிறை வைத்த தி.மு.க பிரமுகரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பழமலைநாதர் நகர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.புதூர் கிராமத்தில் இருக்கும் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நாற்பத்தி மூன்று லட்சத்திற்கு தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார். இதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தி.மு.க பிரமுகர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

13 அம்ச கோரிக்கை…. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாயவன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் செயலாளரான பெருமாள், இணைச் செயலாளரான ஏழுமலை மற்றும் பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்று காலத்தில் பணி செய்து வருகின்றதனால் பயோமெட்ரிக் முறையில் […]

Categories

Tech |