பொது மக்களின் சார்பாக ஆர்.வி. ரஞ்சித்குமார் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்காமல் கிராம ஊராட்சிகள் அப்படியே செயல்பட அனுமதி வேண்டி 200-க்கும் அதிகமான மக்கள் அலுவலகத்தின் முன்பாக கூடியுள்ளனர். இந்நிலையில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான ஆர்.வி. ரஞ்சித்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் இம்மாவட்டத்தில் இருக்கும் கிராமங்களை புதிதாக உருவாக்கப்படும் மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதாக […]
