கேட்பாரற்று கிடக்கும் 22 இருசக்கர வாகனங்கள் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகாமையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைந்திருக்கிறது. இதை ரமேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இம்மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இருசக்கர வாகனங்களில் பேருந்து நிலையத்திற்கு வந்து அதனை வாகனம் நிறுத்தும் இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து விட்டு பேருந்துகளில் வெளியூர் சென்று வருவதை பொதுமக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்காக ரமேஷ் வாகன உரிமையாளரிடம் குறிப்பிட்ட […]
