கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் வழங்கிய துணை காவல்துறை சூப்பிரண்டுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாங்கல் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளனர். இவர் எம்.காம் பட்டதாரி. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணான உஷாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அங்கு உஷாவை பரிசோதனை செய்த மருத்துவர் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் அவருக்கு ஏ […]
