Categories
தேசிய செய்திகள்

மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேத்த பணம்…. கொரோனா நோயாளிகளை காப்பாற்ற எடுத்த முடிவு…. ஆக்சிஜனுக்காக நன்கொடைக்கு வழங்கிய விவசாயி….!!

விவசாயி தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகின்றது. மேலும் நாடு முழுவதும் பல நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளும் ஆக்சிஜனும் கிடைக்காமல் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் அல்லாடும் நிலையை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நீமுச் மாவட்டத்தில் விவசாயி குர்ஜால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக ரூபாய் 2 […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுங்க” ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண்… வைரலாகும் பரபரப்பு கடிதம்…!!

தனது பண்ணை நிலத்திற்குச் சென்று வர ஹெலிகாப்டர் வேண்டி பெண் ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாசந்தி பாய் லோகர் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு ஹிந்தியில் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தனக்கு சொந்தமாக உள்ள சிறிது பண்ணை நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் பரமானந்தர் என்ற நபரும் அவரது இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்து தெய்வங்களை அவமதித்த வழக்கு… தகவல் வராததால் விடுதலை செய்வதில் தாமதம்… நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த காமெடி நடிகர்…!!

உச்சநீதிமன்றம் இந்து தெய்வங்களை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமெடி நடிகருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் முனாவர் பரூக்கி என்ற காமெடி நடிகர் அங்கு  நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இந்து தெய்வங்கள் குறித்து தரக்குறைவாகப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை…. அங்க வந்தது தப்பா… பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

காவல்துறை தலைமை அலுவலகம் அருகிலேயே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நீலம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்தப் பெண் தினக்கூலி வேலை பார்த்துவிட்டு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரால் நடக்க முடியாத காரணத்தால் நீலம் பூங்காவில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என எண்ணி அமர்ந்துவிட்டார். அந்தசமயம் […]

Categories
தேசிய செய்திகள்

அதை ஏன் குடிச்சீங்க…? விஷத்தால் வந்த வினை… ஆசையால் பறிபோன உயிர்… மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயத்தை குடித்த 10 பேர் உயிரிழந்த நிலையில், மீதி உள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பஹவாலி மற்றும் மன்பூர் போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் 18 க்கும் அதிகமான ஆண்கள் அறியாமல் விஷ சாராயத்தை குடித்து உள்ளனர். எனவே விஷ சாராயம் அருந்திய அனைவருக்கும் இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து 1௦ பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த […]

Categories

Tech |