Categories
உலக செய்திகள்

கிண்டல் செய்த மசூத் அசார்… போட்டு தள்ள முடிவெடுத்த அமெரிக்கா?… பயந்து போய் சிறை மாற்றிய பாகிஸ்தான்!

அமெரிக்க தாக்குதலுக்கு பயந்து போய் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். பாகிஸ்தானில் பாஹாவால்புர் சிறையில் மசூத் அசார் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் தற்போது அவன் திடீரென ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். காரணம், அமெரிக்கா அவனுக்கு குறி வைத்தாக சொல்லப்படுகிறது.  ஆம் , அமெரிக்காவுக்கும், தாலிபான் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதை கிண்டலடித்துப் பேசினான் மசூத் அசார். அவன், ஓநாயின் வால் அறுந்து ஓடி விட்டது […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் காணாமல் போகவில்லை!

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் காணாமல் போகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அஸார் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான 2 வழக்குகளில் தலா 5 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மசூத் அஸார் திடீரென காணாமல் போய் விட்டதாக பாகிஸ்தான் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் ஹம்மத் அஸார் (Hammad Azhar) […]

Categories
உலக செய்திகள்

புல்வாமா தாக்குதல் நடத்திய மசூத் அசாரை குடும்பத்தோடு காணவில்லை – பாகிஸ்தான்..!

ஜெய்ஷ்-இ-முகமது  இயக்கத் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என பாகிஸ்தான் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவ்வளவு எளிதில் நாம் மறக்க முடியாத புல்வாமா தாக்குதல் சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கோர தாக்குதலில், 40 இந்திய சி.ஆர்.பி.எப் (CRPF) வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து […]

Categories

Tech |