மருதாணியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தமிழர்கள் பொதுவாக அனைத்து விஷயங்களிலும் ஒரு மருத்துவ குணத்தையும் அல்லது ஏதேனும் காரணத்தையும் உள்ளடக்கி இருப்பார்கள். அந்தவகையில், நாம் அனைவருமே தெரிந்திருக்க கூடிய ஒரு விஷயம் மருதாணி. கைகளில் அலங்காரம் செய்வதற்காக இந்த இலையை நாம் உபயோகிக்கிறோம். சிலருக்கு மருதாணி வைத்தால் சளி பிடிக்கும். இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே ஏழு அல்லது எட்டு நொச்சி இலைகளை சேர்த்து […]
