அண்ணன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் 32 வயது மாற்றுத்திறனாளி வாலிபருக்கும், சிதம்பரத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். இவர்களது திருமணம் நேற்று காலை விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நடைபெற இருந்தது. இதில் மணமகன் சென்னை ஐ.ஐ.டி-யில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு […]
