Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கு – சரணடைந்த மாவோயிஸ்ட்..!!

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கில் சந்தேகிக்கப்படுபவர், ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இன்று காவல்துறை முன் சரணடைந்தார். ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கில், குற்றவாளியைக் கண்டுபிடித்து தருபவருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இன்று காவல்துறை முன் மாவோயிஸ்ட் ஜிப்ரோ ஹபிகா சரணடைந்தார். இதுகுறித்து, மல்கன்கிரி காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் டி கிலாரி கூறும்போது, ‘2012ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) […]

Categories
தேசிய செய்திகள்

”மாவோயிஸ்ட்கள் பயிற்சி”….. கேரளாவில் அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ

கேரளாவின் நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி எடுக்கும் பிரத்யேக வீடியோ வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்கள் மீது கேரள தண்டர்போல்ட் (Thunderbolt) படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு, மாவோயிஸ்ட்களிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்த் தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேரள வனப்பகுதியிலுள்ள நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி பெரும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதை காவல் துறையினரும் உறுதி செய்தனர். மேலும், பழங்குடியினரும் கருலாய் வரயன் வனப்பகுதியில் ஆயுதமேந்திய […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் மாவோயிஸ்ட் தீபக் கைது….!!

மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான தீபக்கை காயமடைந்த நிலையில், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். தமிழ்நாடு – கேரள எல்லையில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பதை அறிந்து, தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினரும்; கேரள சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினரும் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அட்டப்பாடி வனப்பகுதியில் கேரள மாநில சிறப்பு அதிரடிப் படையினர், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மணிவாசகம், […]

Categories

Tech |