காந்தியில் பிறந்தநாளில் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவாக உருவாக்க வேண்டுமென்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் மாதம் ஒருமுறை வானொலி மூலம் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலமாக மோடி பேசுவார்.அந்த வகையில் இன்று பொதுமக்களிடம் பேசிய மோடி அக்டோபர் 2ந்தேதி தேச பிதா மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் தினம் பற்றி உலகம் நாடுகள் முழுவதும் உள்ள மக்கள் பரவலாக பேசி […]
