இரண்டு கடிதங்கள் எழுதி வைத்து விட்டு தனியார் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் சஜய்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சஜய்குமார் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சஜய்குமார் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று […]
