மன உளைச்சலில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாகவெளி பெரிய தெருவில் ஆயம்மா என்பவர் வசித்து வருகிறார். இவரின் உறவினர் மகளான ஆனந்தி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தியின் பெற்றோர் இறந்து விட்டதால் அவரை ஆயம்மா தன்னுடன் வைத்து வளர்த்து வந்திருக்கிறார். அப்போது வீட்டில் வேலை செய்யாததால் ஆயம்மா ஆனந்தியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி […]
