பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்து பாடி தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இதே பகுதியில் வசிக்கும் கார்த்திக்கும், ஜெகதீஸ்வரனும் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அதன்பின் ஆன்லைன் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பாடத்தில் சந்தேகம் இருப்பதால் அதை கேட்பதற்காக 2 மாணவர்கள் பள்ளிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். இதனையடுத்து […]
