சாதிப் பெயரைக் கூறி பள்ளி மாணவனை தாக்கிய 9 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் பயணம் செய்த போது அதே பள்ளியில் படிக்கும் மாணவனை சாதிப் பெயரைக் கூறி கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் பேருந்தில் பயணம் செய்த ஒரு மாணவனை சக மாணவர்கள் ஜாதி பெயரை கூறி திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அந்த மாணவன் அரசு […]
