பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது […]
