காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சரத்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சரத்குமார் இரவு நேரத்தில் காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து சரத்குமார் […]
