காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழவல்லான் அருகே குடித்துவிட்டு சிலர் தகராறு செய்துள்ளனர். அப்போது ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த முருகவேல் என்பவர் பழிவாங்கும் நோக்கத்தோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவின் மீது மினி லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தப்பி ஓடிய […]
