கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருட்டு சூழ்ந்த இடத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இவரின் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் வேலூர் தெற்கு காவல் துறையினர் அங்கு […]
