Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

யாருமில்லாத சமயத்தில்… மேஸ்திரி செய்த வேலை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கள்ளிபுரம் பகுதியில் பழனிசாமி என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த பழனிசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories

Tech |