Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற கலைஞர்…. ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நாதஸ்வர கலைஞர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுத்தேரி பகுதியில் நாதஸ்வர கலைஞரான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. இந்நிலையில் முத்து கிருஷ்ணன் மற்றும் அவரது நாதஸ்வர குழுவினர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கச்சேரிக்காக சென்றுள்ளனர். இவர்கள் கச்சேரியை முடித்துவிட்டு ரயிலில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது முத்துகிருஷ்ணன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாலத்தீவில் மர்மமான மரணம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

வாலிபர் மாலதீவில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டவிளை பகுதியில் பிரின்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் பிரின்ஸ் மாலத்தீவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இவர் அங்கு இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரின்ஸ் கடந்த 9-ஆம் தேதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலத்தீவில் வசிக்கும் தமிழர்களின் உதவியுடன் பிரின்ஸின் சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரப்பர் தோட்டத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நிதி நிறுவன உரிமையாளர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துகோட்டை பகுதியில் ரப்பர் தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ரப்பர் பால் வெட்டுவதற்காக தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது ரப்பர் மரத்தில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்குவதைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த ஊழியர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதூர் செட்டிமேடு கிராமத்தில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குட்டி சென்னையை சேர்ந்த செல்லம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகறாறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சந்தோஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வியாபாரி…. திடீரென நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வக்கம்பட்டி பகுதியில் காய்கறி வியாபாரியான ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வக்கம்பட்டி அருகிலிருக்கும் குடகனாற்றுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஜோசப் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்குள்ள கோவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனின் திருமண ஏற்பாடுகள்…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகனுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சாலை விபத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவறவிளை பகுதியில் லாரன்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிளாடிஸ் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிளிண்டன்ஸ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வருகிற 13-ஆம் தேதி கிளிண்டன்சுக்கு திருமணம் நடைபெறயிருந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று லாரன்ஸ் தனது மோட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பொக்லைன் ஆப்பரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூன்றடைப்பு மேலூர் பகுதியில் பொக்லைன் ஆபரேட்டராக சந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விஜய்பால் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மூன்றடைப்பு நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்திரகுமாரின் மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகர் மாரியம்மன் கோவில் தெருவில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலுசாமி ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் பத்தலப்பள்ளி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் வேலுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேங்கிய மழைநீரில் விழுந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தலைமை செயலக ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளை சாலைத் தெருவில் முரளி கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தித் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டு வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடந்துள்ளது. இந்நிலையில் முரளிகிருஷ்ணன் தேங்கி கிடந்த மழை நீரில் நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக வழுக்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சிபுரம் பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் கோரம்பள்ளம் அருகில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சதீஷ் கண்ணனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி தாளாளரின் இறுதிசடங்கு…. ஊழியர் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தனியார் கல்லூரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த கல்லூரியில் வேலை பார்த்த தாளாளரின் இறுதி சடங்கில் சம்பத் கலந்துகொண்டார். இக்கட்டான சூழ்நிலைகளில் உதவி புரிந்த கல்லூரியின் தாளாளர் இறந்ததால் சம்பத் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை சம்பத் தனது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிகமான மன அழுத்தம்…. டாஸ்மாக் கடை ஊழியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாண்டியராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விடுமுறையில் வந்த வீரர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

எல்லை பாதுகாப்பு படை வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அய்யனார்குளம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக மேற்கு வங்காளத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்த சங்கரன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நகை பட்டறை உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் ரயில் நிலையம் அருகில் இருக்கும் தண்டவாளத்தில் ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு…. வனப்பகுதியில் கிடந்த சடலம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

வீட்டை விட்டு வெளியேறிய நபர் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெய் தாளபுரம் வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொட்டகாஜனூர் கிராமத்தில் வசிக்கும் சித்தப்பா என்பது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் சந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதவத்தூர் பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி சந்திரகுமார் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனை அடுத்து படுகாயமடைந்த சந்திரகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பழனி முருகன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழனி முருகன் கோவிலில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழிவறையில் கேட்ட அலறல் சத்தம்…. பங்க் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெட்ரோல் வாங்கி விட்டு அதே இடத்திலேயே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு திருத்தங்கல் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்பவர் சென்றுள்ளார். அவர் தான் கொண்டு சென்ற காலி பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெட்ரோல் பாட்டிலுடன் பங்க் கழிப்பறைக்கு சென்று கண்ணன் திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. கோவில் பணியாளரின் விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த கோவில் அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கட்டில் பாறை சந்தைப் பகுதியில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது தலைவலி குணமாகாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுன…? தன்னை தானே சரமாரியாக குத்தியவர்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தன்னைத் தானே ஒருவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கொம்பாடி கிராமத்தில் விவேக் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.  இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு கோபிநாத் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விவேக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அவரது அம்மாவும் அக்காவும் அவரை கண்டித்துள்ளனர். இதனையடுத்து மிகவும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் நாராயணா என்ற பூ வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு சில்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லக்ஷ்மி பிரசன்னா, சுபாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் நாராயணன் விவசாயிகளிடம் பூ வாங்கி ஓசூர் மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல பூ வாங்கி ஓசூர் மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு வீட்டிற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இன்னும் வீட்டிற்கு வரலையே… டீ மாஸ்டருக்கு நடந்த துயரம்… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குளத்தில் தவறி விழுந்து டீ மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் ஜமால் மைதீன் என்பவர் வசித்துவருகிறார். இவர் குமந்தாபுரத்தில் இருக்கும் தனது உறவினர் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் போகநல்லூர் செல்லும் ரோட்டில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக ஜமால் மைதீன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜமால் மைதீன் கால் தவறி குளத்திற்குள் விழுந்ததில், மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… கட்டிட மேஸ்திரிக்கு நடந்த சோகம்… காஞ்சியில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை அப்பாவு நகர் பகுதியில் ஜானகிராமன் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வந்துள்ளார். இவர் ஓரிக்கை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வெளிங்கபட்டரை ரோடு என்ற இடத்தில் இவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்த டிப்பர் லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யார் அந்த மர்ம நபர்…? “எப்படியும் கல்யாணத்தை நிறுத்திடுவாங்க” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…!!

திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்தாபள்ளி கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவராஜ் என்ற மகன் உள்ளார். இவர் பிளான்ட் மேலாளராக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குந்தாபள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையாததால் அதிகாரிகள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவோ மருத்துவம் பார்த்தாச்சு… என்னால தாங்க முடியல… தொழிலாளிக்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக முகம், கைகால் வீக்கத்துடன் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும், இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் சண்முகம் மன உளைச்சலில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அச்சத்தில் அடிக்கடி கொரோனா பரிசோதனை… ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு… நடந்த துயர சம்பவம்…!!

விவசாய கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் புளியந்தோப்பில் தங்கியிருந்து அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் கொரோனா அச்சம் காரணமாக அடிக்கடி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து உள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்ற முத்துக்குமரன் திடீரென அங்கு உள்ள விவசாய கிணற்றில் குதித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போ வாங்கி தர முடியாது… தொந்தரவு செய்த வாலிபர்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு..!!

தந்தை மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுத்ததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவில்பதாகை கலைஞர் நகர் 2வது தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசாங்கத்தின் ராணுவ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பரத்குமார் என்ற மகன் உள்ளார். பரத் அவரது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி தொந்தரவு செய்துள்ளார். அதற்கு அவரது தந்தை இப்போது வாங்கி தர முடியாது எனவும், ஓய்வுபெற்ற […]

Categories

Tech |