வாலிபர் தனது நண்பரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த மணிகண்டன் பீர் பாட்டிலால் கார்த்திகை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கார்த்திக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]
