Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா….? வாலிபருக்கு சரமாரியாக விழுந்த அடி…. கைது செய்த காவல்துறையினர்….!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை இருவர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் அருள் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோருக்கும், சூர்யாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்களுக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, கோபத்தில் அருள் மற்றும் சந்தோஷ்குமார் இணைந்து சூர்யாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து […]

Categories

Tech |