Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்… வாட்ஸ் அப் புகைப்படத்தால் வந்த வினை… கைது செய்த காவல்துறையினர்…!!

பிறந்தநாள் விழாவில் கேக்கை கத்தியால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மரவன்மடம் திரவியபுரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 22ஆம் தேதி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். அப்போது மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர்களான ராஜா, அதிர்ஷ்ட லிங்கம், யுவராஜா, ஜெயகணேஷ் போன்றோருடன் இணைந்து பிறந்தநாள் கேக்கை வாள் போன்ற நீண்ட கத்தியால் வெட்டியுள்ளார். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பை தட்டி கேட்டதற்கு… போலீஸ்காரருக்கு நடந்த விபரீதம்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

தகராறு செய்ததை தட்டி கேட்டதால் குடி போதையில் வாலிபர் போலீஸ்காரரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குற்றப்பிரிவு போலீஸ்காரராக கானத்தூர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் காவல் நிலையத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு டீ கடைக்கு சென்றபோது, அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்ததும் போலீஸ்காரர் சதீஷ்குமார் அதனை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த அந்த வாலிபர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதால் அவரின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா…. வாலிபர் செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளி பகுதியில் குருபரப்பள்ளி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசித்து வரும் நஞ்சுண்டன் என்பதும், அவர் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவன் மேலதான் சந்தேகமா இருக்கு…. சட்ட விரோதமாக செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் காவல் துறையினர் கோவில்பிள்ளை விலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆரோக்கியபுரம் பகுதியில் வசித்து வரும் சேர்மராஜா என்பதும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் போக மாட்டேன்” மாணவிக்கு திருமணம்…. போக்சோவில் தள்ளிய தாய்…!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற இந்த மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் அந்த மாணவியைத் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நான் உன்னை கல்யாணம் பண்ணுவேன்” வாலிபர் செய்த செயல்… மடக்கி பிடித்த போலீசார்…!!

17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பூவேந்தன் நல்லூர் பகுதியில் கார்த்திகேயன் என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இதனையடுத்து தனது மகளை காணவில்லை என காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்து விட்டார். அந்த புகாரின் பேரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்க இரண்டாவது பொண்ணும் வேணும்” மாமனார், மாமியாரை தாக்கிய மருமகன்… கோவையில் பரபரப்பு…!!

மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைக்கக்கோரி மாமனார், மாமியாரை இரும்பு கம்பியால் வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாகராயம்பாளையம் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது மகள் ராஜேஸ்வரியை ஊத்துக்குளி பகுதியில் வசிக்கும் பிரபு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ பரணி என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் பிரபு தனது மாமியார், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? விஷம் வைத்து கொல்லப்பட்ட கோழிகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

முன்விரோதம் காரணமாக 6,000 கோழிகளை விஷம் வைத்துக் கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் பகுதியில் கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கோழி பண்ணையில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை மத்தியாஸ் நகரில் வசித்து வரும் ஷாஜன் என்பவர் சுரேசை பழிவாங்கும் நோக்கத்தோடு அவற்றை கொன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நடத்தை சரியில்லை” நிறுத்தப்பட்ட திருமணம்…இளம்பெண்ணிற்க்கு நடந்த கொடுமை…சென்னையில் பரபரப்பு…!!ண்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பகுதியில் வசித்து வரும் முகமது ஆசான் என்பவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் முகமது ஆசானின் நடத்தை சரியில்லாததை கண்டறிந்து திருமணத்தை நிறுத்தியுள்ளனர். மேலும் அந்த பெண்ணிற்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயித்து அடுத்த மாதம் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திருமணத்தை  நிறுத்தியதால் கோபத்தில் இருந்த  முகமது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணுனா இப்படிதான்…. குண்டர் சட்டத்தில் கைது… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

பணம் கேட்டு மிரட்டியதோடு ஒருவரை அரிவாளால் தாக்கிய குற்றவாளியின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் மரவன்மடம் தம்பிக்கு மீண்டான் பகுதியில் வசித்து வரும் ஜெயமுருகன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சோரீஸ்புரம் பகுதியில் வசித்துவரும் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, அவரை அரிவாளால் தாக்கி உள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயமுருகனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் குற்றவாளியான ஜெயமுருகன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என் மகளை காணவில்லை… சிறுமிக்கு நடந்த திருமணம்…. கைது செய்யப்பட வாலிபர்….!!

சிறுமியை காதலித்த வாலிபர், அவரை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குளக்கரையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென சிறுமியை காணவில்லை என சூலக்கரை காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனால் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்,  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் இந்த வேலை… ரோட்டில் நின்று ரகளை… கைது செய்த காவல்துறை…!!

ரோட்டில் நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுமன் நகரில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குல்லூர்சந்தை ரோட்டிற்கு சென்று, அங்கு ரோட்டில் நின்று கொண்டு சண்முகராஜ் தீடீரென அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை போலீசார், சண்முகராஜ் ரோட்டில் ரகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டனர். இதனையடுத்து ரோட்டில் நின்று அவதூறாக பேசிய குற்றத்திற்காக சண்முராஜை […]

Categories

Tech |