Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்….. தொழிலாளிக்கு “தர்ம அடி” கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெறியம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான ரங்கசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் குடகனாறு தடுப்பணை பகுதிக்கு சென்று தனியாக குளித்து கொண்டிருந்த 22 வயதுடைய இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரங்கசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு பிரிந்து சென்று காயமடைந்த ரங்கசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த பெண்ணுக்கு தொந்தரவு…. உறவினர் புகைப்படத்துடன் மார்பிங் செய்த நபர்…. போலீஸ் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.கொத்தனூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாணிக்கவேல் அங்கன்வாடி மையத்தில் வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண்ணை பின் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. மாணிக்கவேலும், உயிரிழந்த பெண்ணின் கணவரும் நண்பர்கள் ஆவர். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் மாணிக்கவேலை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மாணிக்கவேல் அந்த பெண்ணுடன் அவரது உறவினர் புகைப்படத்தை சேர்த்து மார்பிங் செய்து உறவினர் வீடுகள் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வாடகை கேட்டது குத்தமா” வீட்டு உரிமையாளருக்கு வந்த சோதனை…. போலீஸ் அதிரடி….!!

வீட்டு உரிமையாளரின் கையை கடித்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் மங்களேரி பகுதியில் கமலாபாய்(68) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திலகராஜ்(37) என்பவர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இந்நிலையில் திலகராஜ் வாடகை பணத்தை சரியாக கொடுக்கவில்லை. இதனை கமலாபாய் கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த திலகராஜ் கமலாபாயின் கையை கடித்ததோடு, வீட்டிலிருந்த குக்கர் முடியால் கமலபாயின் தலையில் தாக்கிவிட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடற்பயிற்சி செய்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முன் விரோதத்தால் வாலிபரை இரும்பு ராடால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தென்காசியை சேர்ந்த புகழேந்தி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது காந்திபுரம் ஜே.என் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு புகழேந்தியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் தினேஷ் இரும்பு ராடால் புகழேந்தியை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த புகழேந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் விளையாடிய சிறுமி…. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமல்லைவாயல் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ்(26) என்ற வாலிபர் அறிமுகமானார். இந்நிலையில் விக்னேஷ் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியை ஆபாசமாக வீடியோ காலில் பேச வற்புறுத்தி அதனை செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் விக்னேஷ் அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. போலி சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த போலி சப்-இன்ஸ்பெக்டரின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் ரோகிணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ரோகிணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியான தினேஷ்குமார் என்பவர் அறிமுகமானார். அப்போது தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரோகிணி தினேஷ் குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனக்காக செலவு செய்த பணத்தை தா” பெண்ணின் 2-வது கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய 2-வது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் முத்துலட்சுமி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக முத்துலட்சுமியின் முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து கல்லூரி நண்பரான கிருஷ்ணமூர்த்தி என்பவரை முத்துலட்சுமி 2-தாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணமூர்த்தி முத்துலட்சுமியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் வாலிபர் கைது…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் திலீப்குமார்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30-ஆம் தேதி அந்த மாணவி தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற திலிப்குமார் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கிய வியாபாரி…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக காய்கறி வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாணிப்பட்டியில் காய்கறி வியாபாரியான சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுஜாதா என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது சத்யராஜ் சுஜாதாவை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சுஜாதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுஜாதா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற வாலிபர் செய்த செயல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சங்கிலி பறிப்பு வழக்கில் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் ஜமால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினாதேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரத்தினாதேவி கோவிலுக்கு சென்ற போது மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து ரத்தினாதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் கூச்சலிட்ட இளம்பெண்…. கண்டக்டர் செய்த செயல்…. கோவையில் பரபரப்பு…!!

கண்டக்டர் பேருந்தில் வைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதியில் திருவண்ணாமலையை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இந்த இளம்பெண் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் கோயமுத்தூர் நோக்கி புறப்பட்டார். கடந்த 16-ஆம் தேதி இளம்பெண் திருவண்ணாமலையிலிருந்து அரசு பேருந்தில் சேலத்திற்கு வந்து அங்கிருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டுள்ளார். இந்த பேருந்தில் பூவேந்திரன் என்பவர் கண்டக்டராக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற கல்லூரி மாணவி…. வாலிபர் செய்த செயல்….. போலீஸ் நடவடிக்கை…!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராசக்காபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற கல்லூரி மாணவியை மணிகண்டன் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகளின் திருமணத்திற்கு பணம் வேண்டும்” பேஸ்புக் பழக்கத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் அதிரடி…!!

பேஸ்புக் மூலம் பழகி பெண்ணிடமிருந்து நகையை பறித்துச் சென்ற வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் தொப்பம்பட்டி பகுதியில் 43 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் இந்த பெண் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த மீன் வியாபாரியான ஐயப்பன் என்பவருடன் இந்த பெண்ணிற்கு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஐயப்பனும் திருமணமாகி மனைவியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற இளம்பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி கொண்டா நகரம் பகுதியில் முத்துமாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகாதேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செண்பகாதேவி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் செண்பகாதேவியை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செண்பகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்….. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் கோகுல்ராஜ் அங்கு சென்றுள்ளார். அதன்பின் கோகுல்ராஜ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கோகுல்ராஜ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தரக்குறைவாக பேசிய தம்பி…. அண்ணன்-அண்ணிக்கு நடந்த கொடூரம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வாலிபர் தனது அண்ணன் மற்றும் அண்ணியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விராலிப்பட்டி பகுதியில் ரமேஷ்-பாண்டியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷுக்கும், அவரது தம்பியான சக்திவேல் என்பவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடிபோதையில் சக்திவேல் ரமேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் ரமேஷ் மற்றும் பாண்டியம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் சக்திவேல் திட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட ரமேஷை சக்திவேல் அரிவாளால் வெட்டியுள்ளார். அதனை தடுக்க வந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அந்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவண பெருமாள் என்பதும், சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கண்ணாடி…. ஆட்டோ ஓட்டுநர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை கணேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ராஜேந்திரன் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குன்னம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது ஆட்டோ டிரைவரான பாலமுருகன் என்பவர் பேருந்தை நோக்கி கற்களை வீசியுள்ளார். இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்துவிட்டது. இது குறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ரோடு ஜெ. ஜெ நகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு மூட்டையில் மதுபாட்டில்களை வைத்து மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செட்டிபுதூர் பகுதியில் வசிக்கும் வாசு என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. முதியவருக்கு கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

முதியவரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலமாசி வீதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சோமசுந்தரத்தின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக் அவதூறாக பேசி முதியவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சோமசுந்தரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கதறிய 2 1/2 வயது பெண் குழந்தை…. தாத்தாவின் கொடூர செயல்…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

2 1/2 வயது குழந்தையை துன்புறுத்திய குற்றத்திற்காக தாத்தாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருவம்பட்டி பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிவகுமார் தனது 2 1/2 வயது பெண் குழந்தையை முனுசாமியிடம் பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து முனுசாமி குழந்தைக்கு சரியாக சாப்பாடு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிந்ததும் சிவகுமார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது குழந்தை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வியாபாரியை மிரட்டிய நபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் இருந்து பணம் மற்றும் நகையை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கார்சிலி பகுதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி பேருந்து நிலைய பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலச்சந்திரன் தனது கடைக்கு நடந்து சென்றபோது மர்ம நபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அதன்பிறகு அந்த மர்மநபர் கத்தியை காட்டி மிரட்டி பாலச்சந்திரனிடம் இருந்த 500 ரூபாய் பணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துண்டான கை விரல்கள்….. சகோதரிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சகோதரியை கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பருத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் காடுவெட்டி பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆயிஷாவின் சகோதரர் ரியாஸ் என்பவர் தனது ஆட்டோவின் ஆர்.சி புத்தகத்தை அடமானம் வைத்து ஆயிஷாவுக்கு 1 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் தனக்கு தரவேண்டிய பணத்தை தருமாறு ஆயிஷாவிடம் கேட்டபோது இருவருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வெளிநாட்டு வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக வெளிநாட்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கீரணத்தம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆப்பிரிக்க வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாலிபரிடம் 2 1/2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ரோடு ஜெ. ஜெ நகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு மூட்டையில் மதுபாட்டில்களை வைத்து மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செட்டிபுதூர் பகுதியில் வசிக்கும் தங்கவேல் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடிகார கடையில் மோசடி…. போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு எல்.பி சாலையில் சத்யா டைம்ஸ் என்ற கடிகார கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து சென்ற ஒருவர் 22 ஆயிரம் ரூபாய்க்கு 2 கை கடிகாரங்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகவும், அருகில் இருக்கும் வீட்டிற்கு ஊழியரை தன்னுடன் அனுப்பி வைத்தால் பணத்தை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய தந்தை…. அதிர்ச்சியடைந்த தாயார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக லாரி டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் லாரி டிரைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது 10 வயதுடைய மகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் தாயார் இது குறித்து கேட்டபோது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என் விரலை கடிச்சிட்டான்” விவசாயி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

விவசாயியின் விரலை கடித்து காயப்படுத்திய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாளையம் கோவில்பட்டி பகுதியில் சமையல் தொழிலாளியான வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான காளிமுத்து என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த வடிவேல் காளிமுத்துவின் வலது கை ஆள்காட்டி விரலை கடித்துள்ளார். இதனால் காயம் அடைந்த காளிமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஜான் பாஷா என்பது தெரியவந்துள்ளது. அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஜான் பாஷாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சோதனை செய்த போலீஸ்…. நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபர்…. சென்னையில் பரபரப்பு…!!

நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற சமையல் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் சமையல் தொழிலாளியான சபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ்பாக்கம் ஈ.வே.ரா பெரியார் நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி சபியை நிறுத்தி சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து சபி குடிபோதையில் இருக்கிறாரா என்பதை அறிய சப்-இன்ஸ்பெக்டர் அவரை சாலையோரம் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா…? ஏமாற்றப்பட்ட நர்சிங் மாணவி…. போலீஸ் நடவடிக்கை…!!

நர்சிங் மாணவியை ஏமாற்றிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 21 வயதுடைய இளம் பெண் 3-ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவி தனது சொந்த ஊருக்கு சென்று அங்கிருக்கும் மில்லில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மில்லில் வேலை பார்த்த விஜி என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. ஆனால் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து விஜி மாணவியுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முடிந்தால் என்னை பிடியுங்கள்” போலீசுக்கு சவால் விடுத்த வாலிபர்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

காவல்துறையினருக்கு சவால் விடுத்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள செம்பியம் காவல்நிலையத்தில் ஹரி என்பவர் மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ஹரி வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்து தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஹரியை செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் “முடிந்தால் என்னை பிடியுங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் திருமணம்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவிக்கு தெரியாமல் 2-வதாக திருமணம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பொத்தூர் மணிகண்ட புரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறிய அளவிலான கம்பெனியை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கீதாவிற்கு தெரியாமல் குமார் 2-வதாக உறவினர் ஒருவரின் மகளை திருமணம் செய்துள்ளார். தற்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் நின்ற முதியவர்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

முதியவரிடம் இருந்து பணத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமத்தில் முத்து கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தச்சநல்லூரில் வசிக்கும் முருகன் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து கணேசனிடம் இருந்த 500 ரூபாய் பணத்தை முருகன் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து கணேசன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொந்தரவு…. தந்தை மீது குண்டர் சட்டம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து விட்டனர். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மழை நீரில் வழுக்கி விழுந்தாள்” நாடகமாடிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இதில் வினோத்குமார் கொளத்தூரில் இருக்கும் விளம்பர நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஹேமாவதி விவாகரத்து கேட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த டிரைவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டிற்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு-கேரளபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திரம் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் தாயார் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு வீட்டிற்குள் புகுந்த பாலகிருஷ்ணன் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் குரைத்த நாய்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

நாயை கொடூரமாக தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிட்கோ பிள்ளையார் புரம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சிக்கு சென்று வருவார். இந்நிலையில் திடீரென வீட்டிற்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வெளியே நின்றபடி அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் எட்டி பார்த்துள்ளனர். அப்போது சதீஷ் அந்த நாயை கொடூரமாக அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்த விலங்குகள் நல ஆர்வலர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டு பகுதியில் சுற்றித்திரிந்த நபர்…. மடக்கி பிடித்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக முயல்களை வேட்டையாடிய நபருக்கு வனத்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனப்பகுதியில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுக்கமநாயக்கன்பட்டி பகுதியில் வலையுடன் சுற்றித்திரிந்த ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையில் தீவிர சோதனை…. சிக்கிய 135 கிலோ பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கும் கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவாரம்பட்டி பகுதியில் இருக்கும் மளிகை கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவியர் என்பவர் தனது கடையில் குட்கா, பான் மசாலா என 135 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு சேவியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நல்லியான் தோட்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிந்தாமணி என்பதும், சட்டவிரோதமாக தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிந்தாமணியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கட்டகுலம் பகுதியில் முனிஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வின்சன்ட் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வின்சென்ட் குடும்பத்தினர் அப்பகுதியில் நடந்து சென்ற ரேகாவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வின்சென்ட்டை கைது செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திடீர்னு இப்படி பண்ணிட்டான்” மடக்கி பிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆட்டு குட்டியை திருட முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் சங்கரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கரப்பன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம நபர் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த நபர் சங்கரப்பனுக்கு சொந்தமான ஒரு ஆட்டு குட்டியை திருடி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த நபரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உனக்கு இங்க என்ன வேலை…? வசமாக சிக்கிய வாலிபர்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாரதி பாண்டியன் என்பதும், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக பாரதி பாண்டியனை காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுல அப்படியே பதிவாகிருக்கு… காணாமல் தவித்த விவசாயி… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

ஆடுகளை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியில் விவசாயியான மணிகண்ட சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் இரண்டு ஆடுகள் காணாமல் போனதால் அனைத்து இடங்களிலும் மணிகண்ட சாமி அதனை தேடி பார்த்துள்ளார். ஆனாலும் ஆடுகள் கிடைக்காததால் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன லவ் பண்ண மாட்டியா…? கேட்டதும் அதிர்ச்சியடைந்த தாயார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியை வற்புறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஜேந்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கஜேந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி உடனடியாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியிடம் நடந்தவற்றை தெரிவித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தங்கையின் ஆபாச புகைப்படம்… அதனை கேட்டு மிரட்டிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பணம் தரவில்லை என்றால் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக வாலிபர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் நவீன் குமார் என்ற கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன் குமார் தனது கல்லூரியில் படிக்கும் தோழியின் ஆபாச புகைப்படத்தை கடந்த 5-ஆம் தேதி அவரது சகோதரருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி அடைந்து நவீன்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனக்கு 55 லட்ச […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

ஏற்கனவே திருமணமானவர் மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் ஸ்ரீபால் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி ஸ்ரீபாலை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் இவரது வீட்டின் அருகே 28 வயதான மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கும், ஸ்ரீபாலுக்கும் இடையே பழக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… சோதனையில் சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் வாத்தியார் மடம் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது மது விற்பனை நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் வெள்ளையாபுரம் பகுதியில் வசிக்கும் […]

Categories

Tech |