இறந்து போனதாக நினைத்த நபர் உயிருடன் அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் கிராமத்தில் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கர்நாடக மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்ட செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற மூர்த்தி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மூர்த்தியின் மகன்கள் பிரபுகுமார் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து தந்தையை […]
