மத்திய பாஜக அரசு கல்வியாளர்களை குறிவைத்து அவமதிப்பதாக மேற்கு வங்க முதல்வர் செல்வி மம்தாபானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் போல்பூரில் பொது மக்களிடையே உரையாற்றிய செல்வி மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசு அமர்த்தியாசன் , அமித்பானர்ஜி போன்ற கல்வியாளர்களை குறித்து அவமதிப்பதாகவும், இதனால் கல்வியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது போல உணர்வதாகவும் தெரிவித்தார். ஜவஹர்காலால் நேரு பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் செல்வி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். இத்தனை […]
