மது அருந்துவதற்காக மளிகை கடையில் இருந்து பொருட்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கருமாச்சிபாளையம் பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகைக் கடை வைத்து அதை சிறந்த முறையில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தயாளன் கடையை பூட்டாமல் அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது கடையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் ஜூஸ் பாட்டில்களின் எண்ணிக்கை குறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் […]
