Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

ஒரே மகன்… 700 இந்தியர்களை… காப்பாத்துங்க…. கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு….!!

கொரோனா பாதிப்பால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், எனது மகனுடன் மலேசியாவில் மாட்டிக் கொண்டுள்ள 700 இந்தியர்களை மீட்டு வருமாறு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் தெய்வநாயகி நகரில் வசித்து வருபவர் முத்துராமன். இவரது மகன் முகேஷ். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் பாலிடெக்னிக் கல்லூரியில், பிடெக் இறுதி ஆண்டு படிப்பை படித்து வந்துள்ளார். இந்த படிப்பில் கடைசி இரண்டு மாதம் மட்டும் வெளிநாடு சென்று பிராஜக்ட் செய்துவர வேண்டும் என்ற […]

Categories
உலக செய்திகள்

விசா வேணாம்…… ரிட்டன் டிக்கெட் போதும்….. 15 நாள் சுத்தி பாக்கலாம்….. மலேசியா அரசு அதிரடி OFFER…!!

மலேசியாவிற்கு சுற்றுலா வர விரும்பும் இந்தியர்கள் விசா இல்லாமல் வரலாம் என்ற புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவை தவிர்த்து பிற உலக நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக விசா என்பது தேவைப்படும். அதை பெறுவதற்கு பல்வேறு முறைகள் தேவைப்படும் பட்சத்தில் இந்தியர்களை ஈர்க்கும் விதமாக மலேசிய அரசு புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு இதழில் வெளியிட்டு உள்ளது.  அதில் குறிப்பிட்டிருப்பதாவது, மலேசியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் விசா […]

Categories

Tech |