Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சோகம்..! மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி…. இந்திய தூதரகம் இரங்கல்..!!

மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் கட்டடத்தில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயை போராடி அணைத்துள்ளனர். இதில்  9 இந்தியர்கள், ஒரு வங்கதேச நாட்டவர் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ  மேல் தளத்தில் மலமலவென கட்டடம் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : மாலத்தீவில் தீ விபத்து…. 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு..!!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மாலத்தீவின் தலைநகர் மாலேயில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 இந்தியர்களும் ஒரு வங்கதேச நாட்டவரும் அடங்குவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் மேல் […]

Categories
உலக செய்திகள்

இதனால தான் குறைந்தது…. இப்போ நிறைய பேர் வராங்க…. சுற்றுலாத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!

மாலத்தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாலத்தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறித்து அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மாசூம் கூறியதாவது “இந்த ஆண்டில் இதுவரை 559000 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வந்திருக்கின்றனர். இது கடந்த ஆண்டு மாலத்தீவிற்கு வந்த மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். மேலும் இந்த வருடம் இறுதிக்குள் 1.30 கோடி சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இதுவரை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

”குறைத்து மதிப்பிட வேண்டாம்”….. சார்க் நாடுகளுக்கு மோடி எச்சரிக்கை …!!

சார்க் நாட்டு தலைவர்கள் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்கள். சார்க் நாட்டு தலைவர்கள் வீடியோ மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பிரதமர் மோடி, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, இலங்கை அதிபர் கோத்தபய, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா  உட்பட பாகிஸ்தான் , பூடான் , நேபாளம் , மாலத்தீவு , பாகிஸ்தான் நாட்டின் தலைவர் பங்கேற்றனர். இதில் பேசிய மோடி , கொரோனா வைரஸ் ( கோவிட் -19 ) நோயை கொள்ளை நோயாக உலக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 9_ஆம் தேதி இங்கை செல்கிறார் பிரதமர் மோடி…!!

பிரதமர் மோடி வருகின்ற ஜூன் 9_ஆம் தேதி இங்கை செல்ல இருப்பதாக அந்நாட்டு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்று நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றார். அவருக்கு இந்திய குடியரசு தலைவர் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 9-ம் தேதி […]

Categories

Tech |