Categories
உலக செய்திகள்

மலேசியாவில் ஏப்ரல் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 362,409 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை 16,697 […]

Categories
உலக செய்திகள்

7 ஊழியர்கள் பாதிப்பு… அரண்மனையில் நுழைந்த கொரோனா… தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர்- ராணி!

அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மலேசிய மன்னர் மற்றும் இராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏழை நாடுகள்,  வளர்ந்து வரும் நாடுகள், பணக்கார நாடுகள் என்று வேறுபாடு எதையும் காட்டாமல் கொன்று குவித்து வருகிறது இந்த கொரோனா வைரஸ். அந்த வரிசையில் மலேசியாவும் இருக்கிறது. ஆம், அந்நாட்டில் 2,031 பேர்  பாதிக்கப்பட்டதுடன், 23 பேர் பலியாகி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவை” வென்ற 4 வயது சிறுமி… சொந்த நாட்டுக்கு கிளம்ப தயாரான குடும்பம்..!!

மலேசியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த சிறுமி முற்றிலும் குணமடைந்துவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் தெரியும். இந்த வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து தான் முதலில் பரவ தொடங்கியது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா, மலேசியா உள்பட 23 நாடுகளுக்கு சரசரவென  வேகமாக பரவி விட்டது. எப்படியாவது கொரோனா பரவுவதை தடுத்துவிட வேண்டும் என உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதமாக மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

‘மணலை குறைந்த விலையில் விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’..!!

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை குறைந்த விலையில் விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலுள்ள மார்க் தனியார் துறைமுகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தலைமையிலான புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. துறைமுகத்தின் மாசு கட்டுப்பாடு, உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்களை இந்தக் குழு ஆய்வு செய்தது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மதிப்பீட்டுக் குழுத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பழகன், “புதுச்சேரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்குக் கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் விமானத்தில் பெருமளவில் கரன்சி நோட்டுகள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையைச் சேர்ந்த ஷர்மிளா (33), கோவையைச் சேர்ந்த மகாலட்சுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிட தடை!

சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் படத்தை மலேசியா தவிர மற்ற இடங்களில் வெளியிட அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி, மலேசியாவைச் சேர்ந்த, டி.எம்.ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேட்டி, சட்டையில் நாற்று நட்ட மலேசிய அமைச்சர்!

மலேசியாவின் சிலாங்கூர் மாகாண அமைச்சர் முகமது கைருதீன் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, விவசாயப் பணிகளை செய்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மலேசியாவின் சிலாங்கூர் மாகாணத்தின் விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது கைருதீன் பார்வையிட்டார்.அப்போது தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை உடை அணிந்து வந்த அவர், உறி அடித்தும், மாடுகளை வைத்து ஏறு பூட்டியும் அசத்தினார். இதில் முத்தாய்ப்பாக தமிழ் மக்களுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல’ பட நடிகைக்கு புதிய வாய்ப்பு… வெளியானது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.!!

பிக்பாஸ் புகழ் அபிராமி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் அபிராமி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அபிராமிக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. தற்போது அபிராமி ‘கஜன்’ என்னும் மலேசிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அபிராமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எஸ். மதன் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன 15 வயது சிறுமி…. வனப்பகுதியில் ஆடைகளின்றி சடலமாக மீட்பு..!!

மனநலம் குன்றிய 15 வயது சிறுமி மலேசியாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து காணாமல் போன நிலையில்  வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  அயர்லாந்தில் வசித்துவரும் 15 வயது சிறுமியான நோரா ஆனி குய்ரின் என்பவர் மனநலம் குன்றியவர். இவர் விடுமுறையை கழிப்பதற்காக பெற்றோருடன் மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்கு பெற்றோருடன் அச்சிறுமி செரெம்பன் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி திடீரென விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இறுதியாக போலீசில் […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் காணாமல் போன சிறுமி – தூக்கிச் சென்றப் பூதம்..!!!!!

மலேசியாவில் சிறுமியை தூக்கிக்கொண்டு போனது பூதம் என்று  மந்திரவாதி  போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மேயப் மற்றும் செபஸ்டின் மகளான மூளை வளர்ச்சி குறைபாடு கொண்ட 15 வயது  சிறுமி நோரா குயிரியுடன் மலேசியாவிற்க்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் குடும்பத்துடன் மலேசியாவில் DUSUN ஹோட்டலில் தங்கினர். ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி அவர்கள் தங்கிய வீட்டில் இருந்து திடிரென நோரா குயிரின் காணாமல் போனார். அவரது பெற்றோர் மேயப் மற்றும் செபஸ்டின் வீடு முழுவதும் தேடி பார்த்தனர் கிடைக்கவில்லை.     இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சோதனை செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“உலக நாடுகள் பங்கேற்கும் போட்டி” தகுதியிருந்தும் நிதி இல்லை… சிறுமி வேதனை!!..

7  நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார்.  விருதுநகர்  மாவட்டம் சிவகாசி அருகே  திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல  சாதனை படைத்துள்ளார்.  கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப்  சிலம்ப போட்டியில்  மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி  வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சீனா-மலேசியா நட்பின் பாலமாக திகழும் ‘யீயீ’ பாண்டா..!!

சீனா-மலேசியா நாடுகளுக்கிடையே நட்பின் பாலமாக ‘யீயீ’ பாண்டாவானது திகழ்கிறது. சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள  நட்பினை மேம்படுத்த பல்வேறு விதமாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதில் ஒன்றாக  பாண்டாக்களை  இரண்டு நாடுகளுக்கிடையே பரிமாற்றம்  செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சீனாவிலிருந்து மலேசியாவுக்கு பரிமாற்றம் செய்யப்படும்  பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்யவும், பிறந்த குட்டி பாண்டாக்களுக்கு 2 வயதானதும் சீனாவிற்கு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தின் நோக்கமாகும். தற்போது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் புதியதாக பிறந்த பாண்டாவிற்கு  பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டு சீன மொழியில் ‘யீயீ’ என பெயர் சூட்டப்பட்டது. ‘யீயீ’ என்ற பெயருக்கு நட்பு என்று பொருளாகும். இதை போற்றும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கலந்துக் கொண்ட அந்நாட்டு அமைச்சர் சேவியர் […]

Categories
உலக செய்திகள்

”மலேசியாவின் புதிய மன்னர்” முடிசூட்டிய அல்-சுல்தான் அப்துல்லா ….!!

மலேசியாவின் புதிய மன்னராக அரச குடும்பத்தை சேர்ந்த அல்-சுல்தான் அப்துல்லா முடிசூடிக்கொண்டார். மலேசியாவில் மன்னரின் ஆட்சியின் கீழ் கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் இருந்து வருகின்றது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய மன்னரை தேர்ந்தெடுத்து அவரது தலைமையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அரசை நிர்வகித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மலேசியாவின் மன்னராக பொறுப்பேற்ற 5-வது சுல்தான் அகமது, காரணம் எதுவும் சொல்லாமல் கடந்த ஜனவரி மாதம் தீடிரென தனது மன்னர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து மலேசிய அரசை நிர்வகிக்க புதிய […]

Categories
பல்சுவை

“2019-ல் பாமாயில் எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும்”- வல்லுநர்கள் கணிப்பு..!!

பாமாயில் எண்ணெய் இறக்குமதி முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா பாமாயில் எண்ணெயை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது. மேலும் அர்ஜென்டினா பிரேசில் நாடுகளிடமிருந்து சோயா எண்ணெயையும், உக்ரைன் நாடுகளிடமிருந்து   சூரியகாந்தி எண்ணெயையும்  இந்தியா வாங்குகிறது. தற்போது பாமாயில் எண்ணெயின் விலை குறைந்திருப்பதால் இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெய் ஒரு டன் 34, 292 ரூபாயாக உள்ளது எனவே 2018- 2019 சந்தைப்படுத்துதல் ஆண்டில் பாமாயில் […]

Categories

Tech |