திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் 8 ஆம் நாளான நேற்று அதிகாலை 7 மணி முதல் 9 மணி வரையில் உபய தேவர்களுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் மலையப்ப சுவாமி தன்னுடைய இரு தாயார்களுடன் கூடிய கம்பீரமான தோற்றத்தில் தேரில் அமர்ந்திருந்து மாட வீதிகளில் உலா வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்த நாமத்தை […]
