மீன் வாங்குவதற்காக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மறந்து செயல்பட்ட பொதுமக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் மற்றும் கொரனோ தோற்று பரவலைத் கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடுவது, ஹோட்டல்கள், பேருந்துகள், தியேட்டர், கடைகள் ஆகிய இடங்களில் 50% பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும். இதில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில் […]
