கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறுதிச்சடங்கு இந்த முறைகளின் அடிப்படையில் தான் நடைபெறும். கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்த உடனேயே உடலில் உள்ள அனைத்து துவாரங்களும் அடைக்கப்படும். உடலில் உள்ளே இருந்து எந்தவித திரவமும் வெளியேறாமல் தடுப்பதற்காக துவாரங்கள் அடைக்கப்படுகின்றன. பின்னர் உடலின் மீது கிருமிநாசினி தெளிக்கப்படும். உயிரிழந்தவரின் உடலை ஒரு பாலிதீன் கவரில் சுற்றி வைத்து அதன் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் உள்ளே போகவும், வெளியேறவும் முடியாத வகையிலான தடிமனான தன்மை கொண்ட டபுள் […]
