நிலமற்ற விவசாயிகளுக்கு அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுய உதவிக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் நாங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஓரமாக அமர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது “விவசாய கடன், மகளிர் சுய உதவி குழு கடன், நகை […]
