Categories
தேசிய செய்திகள்

3 வயது சிறுமி பலாத்காரம்… வாஷ்ரூமில் பார்த்து அதிர்ந்த பெண்… 4 குழுக்கள் அமைத்து தேடும் போலீசார்.!

உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தின் குளியலறையில் 3 வயது சிறுமி அடையாளம் தெரியாத இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டத்தின் போகான் பகுதியில் இந்த சம்பவம் புதன்கிழமை இரவு  நடந்துள்ளது. ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சிறுமி தனது பெற்றோருடன் வந்திருந்தாள். அவள் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தாள், பின்னர் காணாமல் போனாள், ஆனால் அவள் இல்லாததை பெற்றோர்கள் கவனிக்கவில்லை. இதையடுத்து திருமணத்திற்கு வந்த ஒரு பெண் விருந்தினர் வாஷ்ரூமுக்குச் சென்றபோது, […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் புழுதி புயல், மின்னல் தாக்குதலில் 19 பேர் பலி… 48 பேர் காயம்..!!

உத்தரபிரதேசத்தில் பயங்கர புழுதி சூறாவளி மற்றும்  மின்னல் தாக்கியதில் 19  பேர் பலியாகியுள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலத்தில் பல  இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று பயங்கர வேகமாக வீசியது. அப்போது அதனுடன் சேர்ந்து இடி–மின்னலும் தாக்கியது. இந்த கோர  சூறாவளி தாக்குதலில் மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதோடு மட்டுமில்லாமல் பல வீடுகள், கடைகள், கட்டிட சுவர்களும் இடிந்து விழுந்தன. இதில் இடிந்து விழுந்த சுவரில் மாட்டிக் கொண்டும், மின்னல் தாக்கியும் 19 பேர் இறந்துள்ளனர். மேலும் 48 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பேருந்து கோர விபத்து…. 7 பேர் பலி, 34 பேர் படுகாயம்…!!

உத்திரப் பிரதேசம் அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில்  7 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.  டெல்லியிலிருந்து தனியார் பேருந்து ஓன்று  பனாரஸ் நோக்கி ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வே    சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது  உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி என்ற இடத்தில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிரக்கின்  மீது பயங்கர சத்தத்துடன் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன் பகுதி சின்னா பின்னமாக நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories

Tech |