தேசபக்தி கொண்ட ஒரு இந்தியரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். நாதுராம் கோட்சே 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி காந்தியை சுட்டுக்கொன்றார். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் (30 ஆம் தேதி) மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காந்திஜியின் 72-ஆவது நினைவு தினத்தையொட்டி இன்று பலரும் அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல் […]
