அரசியல் குழப்பம் என்பது மகாராஷ்டிராவில் முடிவிற்கு வந்துவிடுமா ? என்ற ஒரு கேள்வியை எதிர்நோக்கி தான் இந்த அமைச்சரவை விரிவாக்கம் என்பது இன்றைய தினம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் கூட பாரதிய ஜனதா கட்சி முதலில் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்திருந்தார்கள் சிவ சேனாவிற்கு.. தற்பொழுது அமைச்சரவையிலும் தங்களது பங்கை பெருமளவில் குறைத்துக் கொண்டு சிவசேனாவுடன் சரிசமமாக அமைச்சரவையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தனிப்பெருங்கட்சியாக பாரதி ஜனதா கட்சி இருக்கிறது. 106 சட்டமன்ற உறுப்பினர்களை […]
