Categories
தேசிய செய்திகள்

கார் விபத்தில் பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பலி…. “குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் வழங்கப்படும்”… பிரதமர் மோடி வேதனை..!!

மகாராஷ்டிரா கார் விபத்தில் பலியான எம்எல்ஏ மகன் உட்பட 7 பேரின் குடும்பத்திற்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் செல்சுரா அருகே நேற்று இரவு 11.30 மணியளவில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் திரோரா தொகுதி பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகனும், மருத்துவ மாணவருமான அவிஷ்கார் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்கள் வார்தாவுக்குச் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.50க்கு கொலை பண்ணனுமா….? தந்தையின் ஆத்திரம்…. 10 வயது மகனுக்கு ஏற்பட்ட நிலை….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திப் பிரஜாபதி. இவரது மகன் கரன் ஓம்பிரகாஷ். 10 வயதே ஆன  கரன் டிசம்பர் 29 அன்று இரவு 11.30 மணி அளவில் தனது வீட்டிலிருந்து அலறியதையும் மற்ற குழந்தைகள் அவனை அடிக்க வேண்டாம் என்று கத்தியதையும் அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். மறுநாள் குழந்தைகளின் அத்தை வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் யாரும் கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டிற்குள் நுழைந்த போது கரன் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் தீ…. அட போங்கப்பா…. நமக்கு சாப்பாடு தான்… வைரலான 2 பேர்!!

மகாராஷ்டிராவில் மணப்பந்தல் பற்றி எரிவதை கண்டுகொள்ளாமல் 2 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.. மனிதன் உயிர் வாழ்வதற்கு சாப்பாடு என்பது முக்கியம்.. சாப்பிடுவது என்பது அனைவருக்குமே பிடிக்கும்.. அதிலும் கல்யாண வீட்டில் சாப்பிடுவது என்றால் ஒரு தனி பிரியம் தான்.. அங்கு என்ன சாப்பாடு போட்டிருப்பார்கள்.. மட்டனா.. சிக்கனா.. அல்லது சாம்பாரா என்று பலரது மனதிலும் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்.. என்னதான் வீட்டில் சாப்பிட்டாலும், ஏதாவது விருந்து வீட்டில் சாப்பிட்டால் தனி கிக்கு தான்… […]

Categories
தேசிய செய்திகள்

பறிபோன பச்சிளம் குழந்தைகளின் உயிர்… கவர்னர் நேரில் ஆய்வு… தகவல் வெளியிட்ட ராஜ்பவன்…!!

10 பச்சிளம் குழந்தைகள் பலியான பந்த்ரா மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று நேரில் செல்லவிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்த்ரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு கடந்த 9ஆம் தேதி, அதிகாலை 1:3௦ மணிக்கு குழந்தைகள் சிறப்பு பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் 1௦ பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்து விட்டன. ஆனால் அதிஷ்டவசமாக 7 குழந்தைகள் உயிருடன் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் முதல் முறை….. இனி சிகரெட் விற்க தடை….. செம ஐடியா…. சமூக ஆர்வலர்கள் பாராட்டு….!!

மகாராஷ்டிராவில் சிகரெட் மற்றும் பீடிகளை தனித்தனியாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுப் பழக்கம் மற்றும் புகை பழக்கம் நம் நாட்டில் இளைஞர்களை சீரழித்து வருகிறது.  இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவற்றுக்கு முற்றிலும் தடை விதித்தால் மட்டுமே இந்த பழக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள் என்பதால் அதை மேற்கொள்வதற்கான யோசனைகளும் ஒருபுறம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் பீடி சிகரெட்டை தனித்தனியாக விற்க […]

Categories
தேசிய செய்திகள்

5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து… இடிபாடுகளில் 200 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்.!!

மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் மகாத்தில் 5 மாடி கட்டிடம் ஓன்று உள்ளது.. இந்த கட்டிடம் இன்று 8 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது.. இந்த கட்டிட இடிபாடுகளில் 200 க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.. தற்போது வரை 15 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.. தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. 5 மாடி கட்டிடம் […]

Categories
தேசிய செய்திகள்

கெஞ்சி கேட்ட நண்பர்கள்… பேஸ்புக்கில் லைவ் செய்து உயிரை விட்ட இளைஞர்…!!

இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ் போட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் வல்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் நவ்நாத். உணவு விடுதி ஒன்றில் பணி புரியும் இவர் தனது முதலாளி வீட்டில் சக ஊழியர்களுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலையின் இடைவெளியில் தனது அறைக்கு வந்த நவ்நாத் அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் ஆன் செய்து வைத்துவிட்டு அறையில் இருந்த ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை கடித்த பாம்பை… இருமுறை கடித்த நபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், பாம்பு தன்னைக் கடித்தவுடன் ஆத்திரத்தில், அதைப் பிடித்து 2 முறை கடித்த விநோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், கசாபே தவாண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஊருக்குள்‌ சுற்றித் திரிந்த பாம்பு ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.. பல முறை பாம்பை பிடிக்க முயன்றும் தோல்வியிலேயே முடிந்ததால், அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கச்ரு கிலாரே என்ற நபர் உதவி செய்வதற்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் பாம்பு […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் 127 பேர் உயிரிழப்பு..!!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் 3, 493 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 3717 ஆக உயர்ந்துள்ளது. அதில் இன்று மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 47,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் இன்று மட்டும் 1718 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு …!!

மகாராஷ்டிராவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது மகாராஷ்டிரா மாநிலம் தான். ஆகவே இன்றோடு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீடித்து மே 31ம் தேதி வரை  ஊரடங்கு தொடரும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்திருக்கின்றது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு வேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டால் […]

Categories
மாநில செய்திகள்

“மகாராஷ்டிராவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 400 தமிழர்கள்”:: மீட்கக்கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல்!

மகாரஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிமாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகிட்டே…! ”ரொம்ப வேதனையில் இருக்கின்றேன்” பிரதமர் மோடி ட்விட் …..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்திலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி சென்ற தொழிலாளர்கள் இரவில் தண்டவாளத்தில் ரயில் வாராது என்று தூங்கி கொண்டு இருந்தனர். தொழிலாளர்கள் அசந்து தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் சரக்கு ரயில் வந்து அவர்கள் மீது மோதியதில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவ நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பிணங்களுக்கு நடுவே…. கொரோனா சிகிச்சை….. சர்ச்சையை கிளப்பிய வீடியோ…!!

மகாராஷ்டிராவில் சடலங்களுக்கு நடுவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்று உலகளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. தற்போது அங்கே சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு தொற்று உறுதி..!

மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 369 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனாவில் இருந்து 1,282 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 35வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநில […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 778 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 6,430 ஆக அதிகரித்தது!

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 778 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,430 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக 283 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், மகாராஷ்டிராவில் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டு தான் வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…3 மாநிலங்களில் 48% பாதிப்பு..!!

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48% பேரைக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 32 மாநிலங்களில் உள்ள 430 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 48% பேர் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மூன்று மாநிலங்களோடு  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

சூடம் கொளுத்தி… ஆரத்தி எடுத்து வரவேற்ற போலீசார்… வெட்கப்பட்ட மக்கள்!

தானேவில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு போலீசார் அவர்கள் வெட்கப்படும் வகையில் ஆரத்தி எடுத்தனர்..  கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், தண்டனை வழங்கியும்  வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம்  பாதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரோட்டுல உட்காருங்க… யாரும் எழுந்திருக்க கூடாது… போலீசார் நூதன தண்டனை!

மகாராஷ்டிராவில் ஊரடங்கை மீறிய சுமார் 200 பேருக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர். இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட ஊரடங்கு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.. அதன்படி அத்தியாவசிய தேவையின்றி  யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றித் திரிகின்றனர். இதனை தடுக்கும் விதமாக போலீசார் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், நூதன தண்டனையும் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட நிதி ரூ.245 கோடி: மகாராஷ்டிர அரசு தகவல்

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.245 கோடி பெறப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா தலைமையகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பிரதமர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டதை போல, அனைத்து மாநிலங்களிலும் முதல்வர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. அதில், பெரிய நிறுவனங்கள், பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.130 கோடிக்கும் அதிகமாக நிதி உதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்து. நாடு […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இன்று 165 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி… மும்பையில் மட்டும் 107 பேர் பாதிப்பு!

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 165 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3081 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 23வது நாளாக அமலில் உள்ளது. மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவதை கட்டுப்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிர மாநிலத்தில்  ஏப்ரல் 30ஆம் தேதி வரை  நீட்டிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக இருக்கக் கூடிய நிலையில், உயிரிழப்பு 239 ஆகியிருக்கிறது. கொரோனாவால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடிய மாநிலம் மகாராஷ்டிரா தான். மகாராஷ்டிர மாநிலத்தில்  1,574 பேருக்கு நோய் பற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். 188 பேர் குணமடைந்துள்ளனர் . இதனை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர மாநில அரசு  […]

Categories
தேசிய செய்திகள்

“அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்” – மும்பை மாநகராட்சி உத்தரவு!

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரோனா : பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,018 ஆக உயர்வு!

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாநிலத்தில் முதலிடம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா : மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 39 பேர் குணமடைந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சியில் மகாராஷ்டிரா… பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்தியாவிலும் பலவேறு கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில்  அதிகபட்சமாக கொரோனா வைரசால் 193 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 8 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்தார். புனேவில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறிய பயணம்… 2 கண்டெய்னரில் 300 பேர்…. அதிர்ச்சியடைந்த போலீசார்!

நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் திரும்ப நினைத்த தொழிலாளர்களின் பயணம், காவல் துறையினரின் நடவடிக்கையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.  தெலங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு 2 கண்டெய்னர் லாரிகளில் சென்ற 300 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

‘முடிந்தால் ஆட்சியை கவிழ்த்துப் பாருங்கள்’ – பாஜகவுக்கு சிவசேனா சவால்!

‘நான் பால் தாக்கரேவின் மகன், பாஜகவின் சவாலை ஏற்கிறேன்’ என்று கூறிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ‘முடிந்தால் சிவசேனா ஆட்சியை கவிழ்த்து பாருங்கள்’ என மத்திய அரசுக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார். மகாராஷ்டிராவின் வடக்கு எல்லை மாவட்டமான ஜல்கான், முக்தாய் நகரில் நடந்த விவசாயிகள் பேரணியில் மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்தப் பேரணியில் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரும் கலந்துகொண்டார். விவசாயிகள் பேரணி பேரணியில் பேசிய உத்தவ் […]

Categories
தேசிய செய்திகள்

காதலர் தினத்தில்.. காதலிக்க மாட்டோம்… உறுதி மொழியெடுத்த மாணவிகள்.. புகாரளித்த தேசிய விருது பெற்ற சிறுமி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 12 வயது சிறுமி ஒருவர் மாநில கூடுதல் போலீஸ் இயக்குநரிடம் புகாரளித்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில் இருக்கும் ஒரு தனியார் கல்லுரியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திருமணம் செய்ய மாட்டோம் என அங்கு பயிலும் மாணவிகளை வற்புறுத்தி கட்டாயமாக உறுதி மொழி ஏற்க வைத்துள்ளதாக, ஜென் சதவர்தே (Zen Sadavarte) என்ற 12 வயது சிறுமி கூடுதல் போலீஸ் இயக்குனரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், […]

Categories
தேசிய செய்திகள்

அந்தரங்க விஷயம்….. சாமியார் வெளியிட்ட வீடியோ…. பொதுமக்கள் அதிருப்தி….!!

மகாராஷ்டிராவில் அந்தரங்க விஷயங்கள் குறித்து சாமியார் ஒருவர் பேசிய பேச்சுக்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் இந்துக்கரி  மகராஜ். இவர் அப்பகுதியில் பிரபலமானவர். ஆன்மீக ரீதியாக இவரிடம் பல பக்தர்கள் நாள்தோறும் வந்து ஆலோசனை கேட்டு செல்வர். அந்த வகையில் இவர் சமீபத்தில்இவர்  வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் சுபநேரம் அல்லாத மற்ற நேரங்களில் உறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கும், குடும்பத்திற்கும் ஆகாது  என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

இனி மராட்டியத்தில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை

மராட்டிய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்ற புதிய  அறிவிப்பை மாநில அரசுஅறிவித்துள்ளது. ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்களம்  போன்ற மாநிலங்களில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாள் பணி செய்யும் நடைமுறை உள்ளது. இந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் 5 நாள் வேலை திட்டம்  போல மராட்டியத்திலும் இந்த திட்டத்தை நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் வேலை – அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..!!

மகாராஷ்டிரா அரசு பிப்ரவரி 29ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள் வேலையை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில், அரசு உள்ளாட்சி அமைப்புகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிப்ரவரி 29-ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் வேலையை அறிவித்துள்ளது. மேலும், இதர பிற்படத்தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்புகள் ஆகியவை […]

Categories
தேசிய செய்திகள்

”சொத்தை எனக்கு பிரித்து கொடு” மகனை போட்டு தள்ளிய தந்தை …!!

அகோலா மாவட்டத்தில், சொத்து விவகாரத்தில் ஆத்திரமடைந்த தந்தை மகனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசியல்வாதி பாபா பாரதி. இவரது மகன் மனிஷ். இருவருக்கும் சில தினங்களாகவே சொத்து குறித்த தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், காலை துப்பாக்கியுடன் வீட்டிற்கு வந்த மனிஷ், பாபா பாரதியிடம் சொத்து விவகாரம் குறித்து பேசவேண்டும் எனக் கூறியுள்ளார். வழக்கம்போல் தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த பாபா பாரதி தனது மகன் மனிஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நாசிக்: கிணற்றுக்குள் பாய்ந்த பஸ், கூடவே இழுத்து சென்றது ஆட்டோவையும் … 15 பேர் பலி! 

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேகமாக வந்த மாநில போக்குவரத்து (எஸ்.டி) பஸ் ஒரு ஆட்டோரிக்ஷா மீது மோதியதில் இரு வாகனங்களும் சாலையோர கிணற்றில் விழுந்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு மகாராஷ்டிரா மாவட்டத்தில் மாலேகான் தியோலா சாலையில் உள்ள மேஷி பாட்டாவில் மாலை நடந்த விபத்தில் 18 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேகமான எஸ்.டி பஸ், பயணிகளால் நிரம்பியிருந்தது, ஆட்டோ ரிக்‌ஷாவில் மோதியது, காயமடைந்தவர்கள் பெரும்பாலும் பஸ் பயணிகள்  என்று போலீஸ் அதிகாரி கூறினார். மோதலின் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 10 ரூபாயில்….. கூட்டு..பொரியல்..சாம்பார்..சாதம்…சப்பாத்தி….. சிவபோஜன திட்டத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு பத்து ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு  சிவபூஜனா என்ற பெயரில் நண்பகல் உணவுத் திட்டம் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த  திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் விரிவுபடுத்த இருப்பதாக சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தெரிவித்துள்ளது. சிவசேனாவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. மும்பை புனே நாசிக் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். பத்து ரூபாய்க்கு சோறு பருப்பு இரண்டு சப்பாத்தி […]

Categories
தேசிய செய்திகள்

பப்ஜி கொடூரம்… வெறித்தனமாக விளையாடிய இளைஞன்… மரணத்தில் முடிந்த சோகம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி கேம் விளையாடிய போது இளைஞர் ஒருவர் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் மரணடைந்ததால் அவரது குடும்பம்  சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்றைய சமூகத்தில் பொழுது போக்க்காக  ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தளங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக தற்போது டிக் டாக்கிலும்,  பப்ஜி விளையாட்டுகளிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதில் பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு பல நாடுகள் யோசித்து வருகின்றன. இந்தியாவில் குஜராத் அரசு ஏற்கனவே  இதற்கு தடை விதித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தாக்கரே அயோத்தி பயணம், காங்கிரசுக்கு சிவசேனா அழைப்பு…!!

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணத்தில் கலந்துக்கொள்ளுமாறு கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு சிவசேனாவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக உள்பட எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சமயத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் மகா (மகாராஷ்டிரா விகாஸ் அகாதி) கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சிக்கு வந்தது. இதனை ‘மூன்று சக்கர ஆட்சி’ என்று பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தூங்க விடாமல்….. ”பாலியல் வன்புணர்வு”….சிக்கிய டைரியால் அதிர்ச்சி …!!

பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்தது தொடர்பாக சிக்கிய டைரியை (குறிப்பேடு) வைத்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் 14 பேர் மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்த மாணவன் சுதீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். மாணவன் தற்கொலை இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சுதீப் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

சாய்பாபா பிறப்பிடம் பாத்ரி என அறிவிக்கப்படாது – உத்தவ் உறுதி

சாய்பாபாவின் பிறப்பிடமாக பாத்ரி கிராமம் அறிவிக்கப்படாது என உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளதாக சிவ சேனா மூத்தத் தலைவர் கம்லாகார் கோதே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஜனவரி 9ஆம் தேதி அமைச்சரவை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், சாய்பாபாவின் பிறப்பிடமாக பாத்ரி கிராமத்தை அறிவித்து அதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சாய்பாபாவின் பிறப்பிடம் ஷிரடிதான் எனக் கூறி அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, காலவரையற்ற பந்த்தையும் அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், சிவ […]

Categories
தேசிய செய்திகள்

அதிரடியில் இறங்க இருக்கும் மகாராஷ்டிரா?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப் ஆகிய சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜூ வாக்மேர் கூறுகையில், “எங்கள் கட்சியின் மூத்தத் தலைவர் பாலாசாகேப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் இலாபத்திற்க்காக பயன்படுத்தியதில்லை – சிவசேனா

சத்ரபதி சிவாஜி பெயரையும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரையும் ஒருபோதும் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தியதில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா, மும்பையின் நிழல் உலக தாதா கரம் லாலாவைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. சாம்னா செய்தித்தாளின் ஆசிரியர் சஞ்சய் ராவுத்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் தெரிவிக்கும் வகையில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திர காந்தி மும்பை வரும்போதெல்லாம் கரம் லாலாவை சந்திப்பார் என்று சஞ்சய் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக் லவ்: கனடா நாட்டுப் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்

கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்நிலையில் இவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் ஃபேஸ்புக் மூலமாக பழகி, காதலித்து வந்தனர். இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றனர். இதனையடுத்து இவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி, அமித்ஷாவால் நாடு ஆபத்தில் உள்ளது… சிவசேனா எச்சரிக்கை

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் நாடு ஆபத்தில் உள்ளதாக, சிவசேனா-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ, அதுநடந்து கொண்டு இருக்கிறது.நாடு ஆபத்தில் உள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது. மும்பையில் 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், முகமூடி அணிந்துஇருந்தனர். அதேபோலத் தான் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்டவர்களும் மூகமுடி அணிந்து […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்லில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி துணை முதலமைச்சர் அஜித் பாவாருக்கு நிதித்துறை மற்றும் திட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

‘அம்பேத்கர் மணிமண்டபம் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்’ – அஜித் பவார்!

அம்பேத்கர் மணிமண்டப கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஹிந்து மில்ஸ் பகுதியில் நடைபெற்றுவரும் அதன் கட்டுமானப் பணிகளை மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க நாங்கள் முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையின் அமைச்சரவையில் இடம்பிடித்த ஆதித்யா.!!

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுடன் 36 பேர் இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 2,00,000 கடன் இரத்து….. முதல்வர் அதிரடி ….. விவசாயிகள் மகிழ்ச்சி …!!

மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் இரண்டு லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் பெற்றிருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைப்பதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்தன. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டு உத்தவ் தாக்கரே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் அதிகளவு வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் மகாராஷ்டிரா. […]

Categories
தேசிய செய்திகள்

3ஆவது மாடியிலிருந்து குதித்த பெண்… உயிர் தப்பிய அதிசயம் …!!

தலைமைச் செயலகம் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் உயிருடன் காப்பாற்றபட்டார் . மஹாராஷ்டிராவில் பழச்சாறு விற்பனை நிலையம் நடத்திவந்த பிரியங்கா குப்தா என்ற பெண்ணும் அவரது கணவரும் தகராறு ஒன்றில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதுடன், அவர்கள் மீது பொய்வழக்கு போட்டதாகவும் கூறப்படுகிறது .இதற்கு நீதிகேட்கும் விதமாக தலைமைச் செயலகம் வந்த பிரியங்கா குப்தா அலுவலகத்தின் 3வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சித்தார் . ஆனால் வளாகத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த வலையில் விழுந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்…!!

கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத்தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது தந்திரங்கள், உத்திகள் வகுப்பதில் முற்காலத்தில் சாணக்கியர், கெளடில்யர் போன்றோரை ஆகச் சிறந்தவர்கள் என்று காலம் காலமாக நாம் உதாரணம் கூறுவதுண்டு. ஆனால் இன்றைய அரசியலில், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல், அரசியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள், மந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றால், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா சபாநாயகராக பொறுப்பேற்றார் நானா படோலே..!!

மகாராஷ்டிராவில் புதிதாக அமைந்துள்ள சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி நானா படோலேவை அவைத் தலைவராக தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பாஜகவை தனிமைப்படுத்தும் நோக்கில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BIG BREAKING : ”நம்பிக்கை வாக்கெடுப்பு”உத்தவ் தாக்கரே வெற்றி …!!

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் சிவசேனா கூட்டணி அரசு சார்பில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபித்தார்  மகாராஷ்டிராவில் நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தது. அம்மாநிலத்தின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேறார். இந்நிலையில் மகாராஷ்டிரா கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் மஹாராஸ்டிரா கூட்டணி அரசு பெருபான்மைக்கு தேவையான 145 இடங்களுக்கு 169 இடங்கள் […]

Categories

Tech |