Categories
மாநில செய்திகள்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. ‘சிவ’ என்ற சொல்லே ‘மங்களம்’ என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாசிவராத்திரியான இன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் […]

Categories
Uncategorized

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் : சிவனுக்கு விருப்பமான அபிஷேகப் பொருள்களும், அதன் பலன்களும்!

சிவபெருமான் எளியவர்க்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். ஆனாலும் சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். இதன் பலனாக சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரராகி, பல நன்மைகளைப்பெறுகின்றனர். ஏனெனில் சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். வலம்புரிச் சங்கு அபிஷேகம் : வலம்புரிச் சங்கு அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கரும்புச் சாறு […]

Categories
இந்து

கேதர்நாத் முதல் இராமேஸ்வரம் வரை… இந்தியாவில் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்கங்க ஆலயங்கள்!

ஜோதிர்லிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் […]

Categories

Tech |