வைக்கோல் படப்பில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் கீழ் மதுரை பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை அணைத்து […]
