Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பனியில் சிக்கி உயிரிழந்த இந்திய வீரரின் உடலுக்கு அரசு மரியாதை..!!

காஷ்மீரில் உள்ள எல்லை பாதுகாப்பு  பணியின் போது  உயிரிழந்த, மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் அருகில் உள்ள சியாச்சின் பனிமலை பிரதேசத்தில் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் நிலவி வருவது வழக்கம், சியாச்சின் பனிக்கட்டிகள் நேரடியாக உடலின் மீது பட்டால், அந்த பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொள்ளும் 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில், உறைந்து போகும் குளிரிலும், தாய் நாட்டுக்காக ராணுவவீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
அரசியல்

மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு…… சித்திரை திருவிழாவையொட்டி அதிரடி முடிவு…!!

நாடாளுமன்ற தேர்தலில் மதுரைக்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்குபதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் வரக்கூடிய ஏப்ரல் மாதம் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது . தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குபதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மும்மரமாக செய்து வருகிறது . இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18_ஆம் தேதி சித்திரை திருவிழா என்பது மதுரையில் மிக விமரிசையாக நடைபெறும் . ஐந்து நாட்களுக்கு மேலாக நடைபெறும் […]

Categories

Tech |