Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

வெற்றி…. வெற்றி….. தமிழில் தான் குடமுழுக்கு….. இந்துசமய அறநிலையத்துறை தகவல்….!!

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்த இந்து சமய அறநிலைத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய கோவிலில் நடைபெறும் குடமுழுக்கை தமிழில் திருமுறைகளை ஓதி நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்ததோடு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும்  வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் […]

Categories
மாநில செய்திகள்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்கி மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் ரவிச்சந்திரன். இவரின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் உள்ளார். 28 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டத்திற்கு மட்டும்தான் பொங்கல் பரிசாம்!

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது என தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திண்டுக்கல்லை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.  பொங்கல் பண்டிகைக்கு பரிசாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் […]

Categories
மாநில செய்திகள்

நீர்நிலைகளை தூர்வார பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன..? நீதிமன்றம் கேள்வி..!!

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாறபடுகின்றன என்பது பற்றி  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் பல கண்மாய்கள், குளங்கள் சரியான முறையில் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை என்றும் நீர்நிலைகளை தூர்வாரி முறையாக பராமரிக்க நபார்டு வங்கி 500 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ள நிலையில் அது முறையாக பயன்படுத்தப்பட வில்லை என்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது அருந்திய மாணவர்களுக்கு சுத்தம் செய்யும் பணி… மதுரை நீதிமன்றம் அதிரடி..!!

விருதுநகரில் மது அருந்திய 8 மாணவர்களை காமராஜர் இல்லத்தை சுத்தசெய்யகோரி  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையையடுத்த தேவரங்கூர் கலை கல்லூரியில் மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்த எட்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மூன்றாம் ஆண்டு வகுப்புகளில் அனுமதிக்க மறுத்தது. இதை அடுத்து தங்களை வகுப்புகளில் அனுமதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுதந்திர தினத்தன்று காலை 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை “நீதிமன்றம் அதிரடி ..!!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகள் இன்றளவிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் காணப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் இருந்தால் அனைத்து அரசு ஊழியர்களும் அங்கேயே சிகிச்சை பெற்று இருப்பார்கள். ஆகவே அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா மதுரை நீதிமன்ற நீதிபதி கேள்வி …

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுவதால் அந்தத் தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி விசாரிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அந்த நேரத்தில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது அதில் குறிப்பாக தேர்தல் நாளான ஏப்ரல் 18-ம் தேதி அன்றே மதுரை மீனாட்சி அம்மன் தேரோட்ட திருவிழா நடைபெற இருக்கிறது இதனால் தேர்தல் தேதியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக D.G.P_யை நீக்க கோரிய வழக்கு…… தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்…!!

தமிழக டிஜிபி ராஜேந்திரனை நீக்கம் செய்யக் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .  மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் கடந்த 2017 ஆம் ஆண்டு பணி நீட்டிப்பில் DGP_ஆக இருந்து வருகின்றார். இவர் மீது குட்கா உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்குகள் உள்ளன . எனவே  நேரத்தில் இவரை டிஜிபி இருந்து வேறு பதவியிலிருந்து மாற்ற  வேண்டும். மேலும் புதிய DGP_யாக நியாயமான அதிகாரியை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் […]

Categories

Tech |