Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழ பெருமாள்பட்டி கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுவாதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுவாதி தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுவாதியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வட்டியில்லாமல் கடன் கிடைக்கும்” பெண்ணிடம் 11 3/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் இருந்து 11 3/4 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் ரேணுகாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் வசிக்கும் பாலகுமார், பிரியதர்ஷினி, சந்திரன் ஞான செல்வி, ரமேஷ் ஆகியோர் இணைந்து வங்கியில் வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக என்னிடம் கூறினர். அதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…. படுகாயமடைந்த நால்வர்…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் பகுதியில் சுனில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டுள்ளார். இந்த காரை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது நள்ளிரவு 2 மணியளவில் அவ்வழியாக வேகமாக வந்த லாரி கார் மீது பயங்கரமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனை அடித்து கொன்று…. சாக்கு மூட்டையில் கட்டி வந்த தம்பதியினர்…. மதுரையில் பெரும் பரபரப்பு…!!

தம்பதியினர் மகனை அடித்து கொன்றுவிட்டு வைகை ஆற்றங்கரையோரம் வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் வைகை ஆற்றின் தென்கரையில் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. முதியவருக்கு கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

முதியவரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலமாசி வீதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சோமசுந்தரத்தின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக் அவதூறாக பேசி முதியவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சோமசுந்தரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா வெளிய வரல…. தந்தையின் கண்முன்னே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் துரைப்பாண்டி தனது மகனுடன் தோட்டத்து கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கிணற்றுக்குள் குதித்த ராஜ் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த துரைப்பாண்டி தனது மகனை நீண்ட நேரமாக தேடியுள்ளார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து….!!

சாலையோர தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் சையது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காதர் மீரான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் இருக்கும் நகை கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காதர் மீரான் மோட்டார்சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழே பெருமாள்பட்டி கிராமத்தில் ஜெயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகந்தி அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சுகந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து சுகந்தி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் பிரபாகரன்-கலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ரேகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா நகரில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் குமார் மற்றும் அருண் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் ஏற்பட்ட தகராறு…. 17 வயது சிறுவனின் வெறிச்செயல்…. மதுரையில் பரபரப்பு…!!

மகன் தந்தையை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கச்சைகட்டி பகுதியில் 43 வயதுடைய விவசாயி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 21 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயியின் மனைவி தனது 2 மகன்களுடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய் மற்றும் மகன்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா நகரில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ராம்குமார், மாரிமுத்து, முருகன், பிரதாப் மற்றும் அருண் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயரிங் வேலை நடந்த போது…. போலீஸ்காரருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் செல்ல மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு திவ்யா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மகேந்திரனின் வீட்டில் வயரிங் வேலை நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை புது மாகாளிப்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாந்தி அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நிச்சயித்த தேதியில் நடக்கவில்லை” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் அர்ச்சனாவின் திருமணம் நடைபெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அர்ச்சனா மணிகண்டனின் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அர்ச்சனாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையை கடக்க முயன்ற போது காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மார்க்கெட் பகுதியில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் பிரபாகரன் சசிகலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பிரபா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஷம் அருந்திவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராதாகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சந்தைப்பேட்டையில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உறவினர் வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காமராஜர் நகரில் நிக்சன் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜாக்குலின் பிரபா என்றார் மகள் இருக்கிறாள். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம் பேரையூரிலுள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அண்ணன் வீட்டிற்கு சென்ற சகோதரி…. மீன் வியாபாரிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

மீன் வியாபாரியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் மீன் வியாபாரியான வைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரியான இந்திராவை அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் இந்திரா தனது அண்ணனான வைரவன் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் வைரவனுக்கும், ரமேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ரமேஷ் வைரவனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை…. கணவன் கண்முன்னே நடந்த விபரீதம்…. மதுரையில் சோகம்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலை கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சிவரக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வீரலட்சுமியின் சேலை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கிவிட்டது. இதனால் வீரலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மோகன் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜல்லிக்கட்டில் முதல் மரணம் ..!!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நெஞ்சுப்பகுதியில் காளை முட்டியதில் காயமடைந்த 18 வயது இளைஞர் பாலமுருகன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மேலும் 60 பேர் சிறிய காயங்களுடன் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. மளிகை கடைக்குள் புகுந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி மளிகை கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள முடுவார்பட்டி சாலையில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனை அடுத்து சாலையோரம் இருந்த மளிகை கடைக்குள் லாரி புகுந்துவிட்டது. இந்த விபத்து நடந்த நேரம் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புதரிலிருந்து வந்த சத்தம்…. உயிருக்கு போராடிய குதிரை…. மருத்துவ குழுவினரின் சிகிச்சை….!!

உயிருக்கு போராடி கொண்டிருந்த குதிரையை கால்நடை மருத்துவ குழுவினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசடி சாலையில் சுற்றித்திரிந்த குதிரை மீது வாகனம் மோதியதால் அதன் பின்னங்கால்கள் உடைந்துவிட்டது. இது குறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குதிரைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அந்த குதிரையின் உரிமையாளர் முத்துவேல் என்பவர் தனது சொந்த பொறுப்பில் குதிரைக்கு சிகிச்சை அளித்து பராமரித்து கொள்வதாக கூறி அதனை வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண் குறித்து அவதூறு பேச்சு…. ரவுடி பேபி சூர்யா கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண் குறித்து அவதூறாக பேசிய ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் வசிக்கும் ரவுடி பேபி சூர்யா என்பவர் டிக் டாக் செய்து பிரபலமானவர் ஆவார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை சூர்யாவும், அவரது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற சம்பவம்…. வசமாக சிக்கிய இருவர்…. தனிப்படை போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் இருக்கும் வீடு, மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்குமாறு போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் தனிப்படை காவல்துறையினர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காளையார் கோவிலை சேர்ந்த காளிராஜன் மற்றும் கார்த்திக் குமார் ஆகிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் சுற்றி வளைத்த கும்பல்…. காவலாளிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் காவலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏ.கே நகர் ரியல் எஸ்டேட் இடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கண்ணனை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற மாணவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலகிரிஷ்ணாபுரம் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பால கார்த்திகேயன் தனது நண்பரான விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாராயணபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பால கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தனிக்குடித்தனம் செல்ல வேண்டும்” புதுப்பெண்ணை கொன்ற கணவர்…. மதுரையில் பரபரப்பு…!!

புதுப்பெண்ணின் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அய்யங்கோட்டை கிராமத்தில் சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுதாவுக்கு பெயிண்டரான நாகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென சுதா தனது கணவரிடம் கூறியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலை முடிந்து நாகவேல் வீட்டிற்கு வந்த பிறகு தனிக்குடித்தனம் செல்வது குறித்து தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா….! வைரம் பதித்த சேவல் கொடி…. 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள காணிக்கை…. சிறப்பு வழிபாடு…!!

70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் பதித்த சேவல் கொடி காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலையில் புகழ்பெற்ற 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முருக பக்தரான சுப்பையா செட்டியார்- சரோஜா தம்பதியினர் சென்றுள்ளனர். இவர்கள் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய வைர சேவல் கொடியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில் யாக சாலையில் அமைக்கப்பட்ட பூ மேடையில் சேவல் கொடியை வைத்து சிவாச்சாரியார்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வழி தெரியாமல் சென்ற டிரைவர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் லாரி டிரைவரான ஜம்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரியில் தர்மபுரி நோக்கி சென்றுள்ளார். அப்போது வழிதெரியாமல் ஜம்பு தேனூர் சாலை வழியாக சென்றுள்ளார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் லாரியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஜம்புவிடம் இருந்த 1000 ரூபாயை பறித்தனர். இதனை தடுக்க முயன்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. மதுரையில் சோகம்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆழ்வார்புரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகிழம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் மகிழம்மாள் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி மகிழம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற தம்பதியினர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வயலுக்கு களை எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தொடர் மழையால் அறுந்து கீழே விழுந்து துருபிடித்த மின்சார வயரை கிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கடையில் இருந்த 8 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எழுகடல் அக்ரஹாரம் பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பிரவீன் குமாரின் கடைக்குள் நுழைந்துவிட்டனர். இதனையடுத்து மர்மநபர்கள் கடையில் இருந்த 8 லட்ச ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதன்பின் மறுநாள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பிரசாந்த் மாமா ஐ லவ் யூ” துக்கத்தில் காதல் மனைவி செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதல் கணவர் இறந்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்குடி பகுதியில் முத்துமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மாத பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற பிரசாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போது தங்கைக்கு திருமணம் செய்வதற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேர்த்திக்கடன் செலுத்த சென்ற பக்தர்…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பூச்சம்பட்டியில் லிங்கம்மாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரங்கசாமி என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சரவணன் என்பவர் சென்றுள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. கணவரின் கொடூர செயல்…. மதுரையில் பரபரப்பு…!!

மனைவியின் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் ஆட்டோ டிரைவரான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மூர்த்தி முனீஸ்வரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாடையில் குத்திய இரும்பு கம்பி…. வலியில் துடித்த தொழிலாளி…. மதுரையில் சோகம்…!!

இரும்பு கம்பி குத்தியதால் தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் தென்னை மரம் ஏறும் தொழிலாளியான நாகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகேந்திரன் குட்லாடம்பட்டி மந்தையில் இருக்கும் ஜெயம் என்பவரது கறிக்கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நாகேந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த இரும்பு கம்பியின் ஒரு பகுதியை பிடித்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களை ஏமாத்திட்டாங்க…. தீக்குளிக்க முயன்ற தம்பதியினர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ஆட்சியரின் காரை வழிமறித்து தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென ஆட்சியரின் காரை தம்பதி வழிமறித்தனர். அதன் பிறகு அவர்கள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்வதை பார்த்து ஆட்சியர் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திண்ணையில் அமர்ந்திருந்த கணவர்…. திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜாமணி சமையல் வேலை செய்து கொண்டிருந்த போது கருப்பையா வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் சமையல் செய்து கொண்டிருந்த ராஜாமணி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த ராஜாமணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்வீசி தாக்கிய வாலிபர்…. லாரி ஓட்டுநர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

குப்பை லாரி மீது கற்களை வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள எம்.கே புரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாநகராட்சி குப்பை லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் முத்துப்பட்டி மெயின் ரோட்டில் குப்பை லாரியை ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாலிபர் கற்களை எடுத்து லாரி கண்ணாடி மீது வீசியுள்ளார். இதுகுறித்து சரவணன் சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் வரவில்லை….? மாணவனை தேடிய உறவினர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தங்குடி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி தனது வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு தீவனம் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது மக்காச்சோளத்தை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி கருப்பசாமி மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் கருப்பசாமி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யார் முதலில் முடிப்பது….? விவசாயிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வயலூர் பகுதியில் விவசாயியான மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில்  வயலுக்கு முதலில் யார் தண்ணீர் பாய்ச்சுவது என்பது தொடர்பாக சுரேசுக்கும் மருதுபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுரேஷ் அங்கிருந்த மரக்கட்டையால் மருதுபாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவன்…. அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி…. மதுரையில் பரபரப்பு…!!

மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷீலா என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வழக்கம்போல மணிகண்டன் மது குடித்துவிட்டு தகராறு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் சதீஷ்குமாரின் பெற்றோர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் சதீஷ்குமார் கதவை திறக்கவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதுவிளாங்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். அதன் […]

Categories

Tech |