Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பாரதிபுரம் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சதீசை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள்…. அடித்து உதைத்த வாலிபர்கள்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே இருக்கும் செம்பூர் ரோட்டில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இந்த நூற்பாலையில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்கள் பணி முடிந்து வேனில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் செக்கடிபஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் வேனை மறித்து உள்ளே சென்று பெண்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனையடுத்து வேனில் இருந்த பெண்கள் அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுக்கடையில் திரண்ட கூட்டம்…. போட்டி போட்ட மதுபிரியர்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

மதுக்கடைக்கு மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேர்தல் நடைபெறாததால் அங்கு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு கூட்ட நெரிசலில் நிலையூர் மதுக்கடைக்கு சென்று மதுபானங்களை வாங்கி சென்றுள்ளனர்.இதனால் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கூட்டத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள புதுதாமரைப்பட்டி பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா கடந்த சில நாட்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தலைவலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா தனது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியின் ஆபாச புகைப்படம்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

சிறுமியின் ஆபாச புகைப்படங்களை பதிவிறக்கம் செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ஒரு புகார் வந்தது. அந்த புகாரில் மதுரையில் வசிக்கும் ஒருவர் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலி இறந்த துக்கம்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீபக்தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீபக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரபு காதலித்த பெண் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அவன் தொல்லை பண்றான்” பெற்றோர் அளித்த புகார்…. வாலிபர் போக்சோவில் கைது…!!

சிறுமிக்கு தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் தன்னை காதலிக்குமாறு சிறுமியை வற்புறுத்தியுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் பிரகாஷை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூர் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாந்தியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பழங்காநத்தம் நேதாஜி நகரில் வசிக்கும் சந்தோஷ் குமார் மற்றும் கருப்பசாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் 2 கத்திகள் இருந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விரகனூர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தெப்பத் திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகானந்தம் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. மர்ம நபரின் செயல்….. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கூடல்புதூர் காந்திநகரில் சூர்யா என்பவர் வசித்துவருகிறார் இந்தப் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார் அப்போது சூர்யாவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார் இதுகுறித்து சூர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என் மகளை காணவில்லை….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடந்த சில நாட்களாக காணவில்லை. இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் மணி என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது இந்த பேருந்து சிலைமான் அருகில் சென்று கொண்டிருந்தபோது பசுமாடு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனை பார்த்ததும் பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பசு மாடு மீது மோதி நிற்காமல் சென்று முன்னால் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயத்திற்கு பயன்படும் பிளாஸ்டிக் பைப்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 60-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி விழுந்தது. இதனால் தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து வெளியேறினார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட பெண்…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலைத்தில் ஒப்படைத்துவிட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள சொக்களிங்க நகர் 6-வது தெருவில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பிரியதர்ஷினியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பிரியதர்ஷினி சத்தம் போட்டதால் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவாவை கைது செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை….. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பராசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். இவர்கள் அய்யன்கோட்டை அய்யனார் கோவில் முன்பு சென்று கொண்டிருந்த போது பராசக்தியின் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த பராசக்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான சரத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரத்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரத்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 ஆயிரம் ரூபாய் கடன் தொகை” 37 ஆண்டுகளுக்கு பிறகு வந்த நோட்டீஸ்…. குழப்பத்தில் எலக்ட்ரீசியன்….!!

கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு 37 ஆண்டுகளுக்கு பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் எலக்ட்ரீசியனான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1985-ஆம் ஆண்டு கடை வைப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் வந்த அரசுகள் கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி என அறிவித்ததால் தனது கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சேகர் நினைத்தார். இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக வெடி தயாரிப்பு…. உடல் சிதறி இறந்த வாலிபர்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்….!!

சட்டவிரோதமாக வெடி தயார் செய்த போது ஏற்பட்ட விபத்தில் உடல் சிதறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லிவீரன் பட்டியில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் சட்டவிரோதமாக வெட்டி தயாரித்துள்ளார். இந்நிலையில் வெடி தயாரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு உடல் சிதறி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் பிரவீனின் வீடும் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் அக்கம் பக்கத்தில் இருந்த 3-க்கும் மேற்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையை கடக்க முயன்ற போது தங்கதுரையின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை ஐயப்பன் நகரில் சுரேஷ்-வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வசந்தியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வசந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழ பெருமாள்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமதியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த வாலிபர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

விளையாடி கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு வசந்தகுமார் தனது நண்பர்களான சுரேஷ், சிவகுமார் ஆகியோருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் வயரில் கை பட்டதால் விளையாடி கொண்டிருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மூதாட்டி…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் அண்ணா தெருவில் சுப்ரமணியன்- புஷ்பவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பவள்ளி அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதையடுத்து சாமி கும்பிடும் போது கூட்ட நெரிசலில் புஷ்பவள்ளி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து புஷ்பவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழே பெருமாள்பட்டி கிராமத்தில் ஜெயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வைரவேல் காணிக்கை…. நடைபெற்ற விசேஷ பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முருகப்பெருமான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட வைரவேலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலுக்கு பாலகுமார், சபரி பாபு ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் வெள்ளியில் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசி நெற்றியில் வைரக்கல் பதித்த வேலை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில் கோவிலில் வைத்து வேலுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் முருகப் பெருமானை தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இந்த வீட்டில் தோஷம் இருக்கு” நூதன முறையில் ஏமாற்றிய முதியவர்… போலீஸ் வலைவீச்சு…!!

நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் முத்து-முருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் முத்து வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் முருகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் முருகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற முதியவர் ஒருவர் உங்களது வீட்டில் தோஷம் இருக்கிறது என கூறியுள்ளார். இதனை அடுத்து பரிகாரம் செய்ய வேண்டும் எனக்கூறி வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை பூஜையில் வையுங்கள் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பர்கள் மீது தாக்குதல்…. 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பர்களை கல்லால் தாக்கி செல்போன் பறித்த குற்றத்திற்காக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் ஜவுளி கடை ஊழியரான முகமது சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விஷ்வா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாழைக்காய் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமதின் மோட்டார் சைக்கிளை சுற்றி வளைத்தனர். அதன்பிறகு அந்த மர்ம […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த பாலம்…. நடுவில் சிக்கி கொண்ட லாரி…. மதுரையில் பரபரப்பு….!!

பாலம் உடைந்து விழுந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். மதுரை மாவட்டத்திலுள்ள தூம்பக்குளம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் கடந்த 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குவாரிகள் இருக்கின்றன. எனவே கனரக லாரிகள் எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு பாலத்தின் மீது லாரிகள் செல்ல கூடாது என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்நிலையில் கிராவல் மண் ஏற்றி கொண்டு டிப்பர் லாரி பாலத்தின் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனக்கு லஞ்சம் வேணும்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரசு ஊழியரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் திருமலைராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேட்டமலை கிராமத்தில் பட்டாசு கடை கட்டுவதற்காக கட்டிட வரைபட அனுமதி கோரி ஊராட்சி மன்ற செயலர் கதிரேசனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு கதிரேசன் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருமலைராஜன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த தந்தை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சப்பாணி கோவில் பகுதியில் வினோதினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்துள்ளார். இதனால் வினோதினியின் தந்தை அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் வினோதினி அவரது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். அதன்பின் தொடர்ந்து குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வினோதினி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த வைக்கோல் லோடு…. போராடிய லாரி ஓட்டுநர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மின் கம்பியில் உரசியதால் வைக்கோல் லோடு தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்கோவில் சாலையில் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மோகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வல்லாளப்பட்டி அருகில் சென்று கொண்டிருந்த போது மேலே சென்ற மின் கம்பியின் மீது வைக்கோல் உரசி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் பக்கவாட்டில் இருந்த கண்மாய் தண்ணீரில் லாரியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையின் முன்பு ஓய்வு எடுத்த மூதாட்டி…. வேகமாக வந்து மோதிய வேன்…. மதுரையில் கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில் கடையின் முன்பு அமர்ந்திருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நரசிங்கபுரம் பகுதியில் 100 நாள் வேலை பார்த்துவிட்டு செல்வராணி அருகிலிருந்த பெட்டிக்கடை முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் செல்வராணி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த நண்பர்கள்…. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோலையழகுபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ் மற்றும் பாலா ஆகிய 2 பேரும் முருகனிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது பணம் கொடுப்பதற்கு முருகன் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த பாலாவும், காளிதாஸும் முருகனை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பெரும் பரபரப்பு…!!

வாலிபர் கல்லால் அடித்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எம்.கே புரம் மெயின் ரோடு பகுதியில் கொத்தனாரான அக்னிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குளித்துவிட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்ற அக்னிராஜ் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையின் பின்புறம் ரத்த காயங்களுடன் அக்னிராஜ் இறந்து கிடந்ததை பார்த்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிருஷ்ணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து கிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இவர் சமயநல்லூர் பாத்திமா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போதையில் இருந்தார்களா…? மின்கம்பம் மீது பயங்கரமாக மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள்….!!

மின்கம்பத்தின் மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுரை மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி நகரில் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான சுகன், அபு, ஷபான் அகமது ஆகியோருடன் காரில் வெளியே சென்றுள்ளார். இந்த காரை அகமது ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த நிழற்குடை, போக்குவரத்து சிக்னல், மின் கம்பம் போன்றவை மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதியினர்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை ஐயப்பன் நகரில் சுரேஷ்-சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு கண்ணன் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கண்ணன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் கண்ணனை கண்டுபிடிக்க இயலாததால் உடனடியாக தீயணைப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்…. ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து…. போலீஸ் விசாரணை…!!

பஞ்சு மெத்தை உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் உமர் பரூக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சோபா மற்றும் பஞ்சுமெத்தை உற்பத்தி செய்யும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் அந்த ஆலையிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காரில் இருந்த பெண் அதிகாரி…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

காரின் கண்ணாடியை உடைத்து செல்போன்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சந்தியா என்பவர் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விளக்குத்தூண் பகுதியில் சந்தியா தனது காரில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 4 செல்போன்களை திருடிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து சந்தியா காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்த சித்ராவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சித்ரா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சித்ராவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மார்கெட் வளாகத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மார்க்கெட் வளாகத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமன் தற்கொலை செய்து கொண்டதற்கான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலில் நடந்த சம்பவம்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் அண்ணா தெருவில் சுப்ரமணியன்- புஷ்பவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பவள்ளி அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து சாமி கும்பிடும் போது கூட்ட நெரிசலில் புஷ்பவள்ளி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து புஷ்பவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லேசாக உரசி சென்ற பேருந்து…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ரவீந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் கார்த்திகேயன் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யங்கோட்டை பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பேருந்து உரசியது. இதனால் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான அக்னிவீரன் என்பவர் கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த இடத்தில் உட்கார கூடாது…. டீக்கடை உரிமையாளருக்கு வெட்டு…. சிறுவன் உள்பட 3 பேர் கைது…!!

டீக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள வைக்கம் பெரியார் நகரில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டீக்கடைக்கு முன்பு போடப்பட்டிருந்த கருங்கல் பலகையில் அதே பகுதியில் வசிக்கும் அர்ஜுன், அருண்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் உட்கார்ந்தனர். இதனை பார்த்ததும் இங்கு உட்கார கூடாது என முகமது 3 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆற்றில் கிடந்த சிலை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஆற்றில் கிடந்த விநாயகர் சிலையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பட்டி கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் செம்பு உலோகத்தாலான விநாயகர் சிலை கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் கிடந்த 1 1/2 கிலோ எடையும், 1 1/4 அடி உயரமும் உடைய விநாயகர் சிலையை மீட்டு காவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சுந்தரம் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories

Tech |