Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்மாய்க்கு சென்ற ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்… போலீஸ் விசாரணை…!!

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோசாகுளம் நாராயணன் நகரில் பட்டாபிராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் பட்டாபிராமன் அப்பகுதியில் இருக்கும் கண்மாய் அருகே நின்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி தண்ணீரில் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பட்டாபிராமனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. முதியவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி சத்தம் போட்டதால் முதியவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் இருக்கும் தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் பிரிதிவிராஜன் என்பவர் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த பிரிதிவிராஜன் விடுதியில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த சக மாணவர்கள் உடனடியாக பிரித்திவிராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த சீரமைப்பு பணிகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

46 பவுன் தங்க நகைகள் திருடு போன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வடக்கு ஆவணி மூல வீதியில் விமல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் விமல் தனது வீட்டை சீரமைக்க திட்டமிட்டு அதே பகுதியில் வசிக்கும் காண்டிராக்டரிடம் பணிகளை ஒப்படைத்துள்ளார். இதற்காக 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விமலின் வீட்டில் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பீரோவை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த மாடு…. கணவன் கண்முன்னே நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எம். சுப்புலாபுரம் நரிக்குடியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இவர்கள் சோலைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது மாடு ஒன்று குறுக்கே சென்றுள்ளது. அப்போது மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக உதயகுமார் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்துவிட்டது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த பேருந்து…. சக்கரத்தில் சிக்கி பலியான மூதாட்டி…. மதுரையில் கோர விபத்து…!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது திருமங்கலத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து மூதாட்டியின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமாள் பட்டியில் ஓட்டுநரான அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கால்நடை மருத்துவமனை அடுத்த நர்சரி கார்டன் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ஆட்டோ டிரைவர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆட்டோவை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை வக்கீல் புது தெரு பகுதியில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோவை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து பால்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பால்ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவை திருடிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற பெண்…. மகளின் கண்முன்னே விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் பால்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருதாயி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மருதாயி தனது மகள் கவிதா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மருதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. முன் விரோதத்தால் நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ராஜாஜி 5-வது தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகராஜனுக்கும், அவரது நண்பரான முருகன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று வாகைகுளம் பிரிவு அருகே இந்திரா நகர் பகுதியில் கிருஷ்ணா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முருகன், அவரது மகன் பூபாலன், செல்வராணி மற்றும் உறவினர்களான பால்பாண்டி, தேவராஜ், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் கல்லூரி மாணவரான இன்பராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்பராஜ் தனது நண்பரான பரத் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விக்கிரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் நாராயணபுரம் விக்கிரமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து இன்பராஜின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“LOVE பண்ண கூடாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி.ஆர்.ஓ காலனி பெரியார் தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் பிணத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாய்க்கு மாத்திரை வாங்க சென்ற பெண்…. துடிதுடித்து இறந்த சோகம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஈஸ்வரி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாய்க்கு மாத்திரை வாங்குவதற்காக ஈஸ்வரி சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது கோபிநாத் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஈஸ்வரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறிப்பிட்ட நாட்களில் சுவாமி மீது விழும் சூரிய கதிர்கள்…. எந்த கோவில் தெரியுமா….? பரவசத்தில் பக்தர்கள்….!!

சூரிய ஒளி சுவாமி மீது விழுந்ததை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 11-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை சூரிய ஒளி காலைநேரத்தில் மூலவரின் மீது விழும் நிகழ்வு நடைபெறும். இந்த சூரிய கதிர்கள் சிவபெருமானை வழிபடுவதாக கூறி பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் நந்தியை தாண்டி சூரிய ஒளி கோவில் கருவறைக்குள் செல்வதை பார்த்த பக்தர்கள் மகிழ்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இரண்டு கால்களும் ஒடிந்தது…. இறந்து கிடந்த புள்ளிமான்….. வனத்துறையினரின் விசாரணை…!!

புள்ளி மான் இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை நான்குவழிச்சாலை மருதுபாண்டியர் சிலை அருகில் இரண்டு கால்களும் ஒடிந்த நிலையில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து சாலையை கடக்கும் போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினர் மணல் ஏற்றி வந்த டிராக்டரை சுற்றி வளைத்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிராக்டர் ஓட்டுநர் சக்திவேல் மற்றும் அவருடன் இருந்தவர் மதி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்….. பரிசோதனையில் தெரிந்த உண்மை….. போக்சோவில் வாலிபர் கைது….!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் ஓம்சக்தி நகரில் மனோஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமியின் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு 16 வயது தான் ஆகிறது என்பதை உறுதி செய்தனர். இதுகுறித்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கள்ளிகுடி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் கேட்டரிங் படித்து முடித்து விட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மாரிமுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கொத்தனாரான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான மகாராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆலம்பட்டி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் கட்ராம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது ஆதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெயராமனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. கோர விபத்தில் பறிபோன உயிர்….. மதுரையில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சதாசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கூடக்கோவில் போலீஸ் சரகம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற முதியவர்….. மர்ம நபரின் செயல்….. போலீஸ் வலைவீச்சு….!!

முதியவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள காதக்கிணறு சாஸ்திரி நகரில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நரசிங்கம்-கடச்சநேந்தல் சாலையில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகையாவின் மோட்டார் சைக்கிளை முந்துவது போல சென்றுள்ளது. இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் முருகையா கழுத்தில் அணிந்திருந்த 4 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றிய பெண்….. உடல் கருகி இறந்த சோகம்….. மதுரையில் பரபரப்பு…!!

சேலையில் தீப்பிடித்ததால் பெண் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள இருங்களூர் மேலத்தெருவில் விமல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அனுசியா தனது மாமியாருடன் மாமனாரின் கல்லறைக்கு மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காக சென்றுள்ளார்.இதனையடுத்து அனுசியா மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டிருந்தபோது அருகிலிருந்த கல்லறையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் தீ பெண்ணின் சேலையில் பிடித்தது. மேலும் தீ அவரது உடல் முழுவதும் பரவியதால் அனுசியா அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி….. தந்தை அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடந்த சில நாட்களாக காணவில்லை. இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் சிவா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை….. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணியை கைது செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. மர்ம நபரின் செயல்….. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கூடல்புதூர் காந்திநகரில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இந்தப் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யாவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சரண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான டிராக்டர்….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான இளையராஜா, பிரபாகரன் ஆகியோருடன் டிராக்டரில் வைக்கோல் போர் ஏற்றி சென்றுள்ளார். இந்த டிராக்டரை முருகானந்தம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மருதூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….. போலீஸ் விசாரணை…!!

பெட்டி கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாகபெட்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மளிகை கடையில் பற்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி கிராமத்தில் தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தனிச்சியம் சேவை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையில் இருந்து வந்த கரும்புகை…. மின்கசிவினால் நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மதுரை மாவட்டத்திலுள்ள கோசாகுளம் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மின்கசிவு காரணமாக நள்ளிரவு நேரத்தில் தீ பிடித்து கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற நபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்துக்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுப்பழக்கத்திற்கு அடிமை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குமாரின் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பாரதிபுரம் தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்திக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜெய்ஹின்புரம் டீக்கடை அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆனந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து ஆனந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

டீக்கடையில் நின்ற நபர்…. வாலிபர்களின் வெறிச்செயல்….. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோலையழகுபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ் மற்றும் பாலா ஆகிய 2 பேரும் முருகனிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது பணம் கொடுப்பதற்கு முருகன் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த பாலாவும், காளிதாஸும் முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ்கோடி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக தனுஷ்கொடி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனுஷ்கொடி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் குமார் அதே பகுதியில் வசிக்கும் செல்லப்பாண்டி என்பவருடன் திருமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் திருமங்கலம்-விருதுநகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்டம்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கண்ணன் வெட்டுக் காயங்களுடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கண்ணனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி பகுதியில் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராம் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண்ணுடன் ஏற்பட்ட முன்விரோதம்…. நெடுஞ்சாலைதுறை ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

நெடுஞ்சாலைதுறை ஊழியரை 8 பேர் இணைந்து இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சர்வேயர் காலனி பகுதியில் பழனிவேல்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெடுஞ்சாலைத் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுபாஷிணி என்பவருக்கும் இடையே குப்பை எரிப்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பழனிவேல்ராஜன் அப்பகுதியில் இருக்கும் தெருவில் நடந்து சென்றபோது சுபாஷினி உள்பட 8 பேர் அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழிப்பறைக்கு சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. மருத்துவர்கள் அளித்த தகவல்…!!

திடீரென மயங்கி விழுந்து பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சம்பத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் அருகே இருக்கும் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழக விடுதியில் இருக்கும் கழிப்பறையில் சம்பத்குமார் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக சம்பத்குமாரை மீட்டு அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“யானை பாகனை கைது செய்ய வேண்டும்” பா.ஜ கட்சியினரின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

கோவில் வாசலில் அமர்ந்து பா.ஜ கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை வள்ளி தேவசேனா மண்டப வளாகத்தில் பாதுகாப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யானை பாகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மது அருந்தி இருந்ததாகவும், பொதுமக்கள் தயக்கத்துடன் வெளியே சென்றதாகவும் கூறி பா.ஜ கட்சியினர் நேற்று மாலை கோவில் வாசலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானையிடம் பாதுகாப்பாக இருக்காமல் மது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி கிராமத்தில் தொழிலாளியான ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தனிச்சியம் சேவை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் ஆனந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையை பூட்டி சென்ற உரிமையாளர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கோசாகுளம் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மளிகை கடையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடந்து சென்ற மூதாட்டி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேன் மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி அப்பகுதியில் இருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து சென்ற கணவர்….. இளம்பெண் படுகொலை…. மதுரையில் பயங்கர சம்பவம்…!!

இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள குறவன்குளம் பகுதியில் வேங்கையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கண்ணம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து சுந்தரராஜன் பட்டியில் இருக்கும் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் வேலை பார்த்த வேங்கையன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான திருப்பதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான திருப்பதி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் திருப்பதியின் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருப்பதி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற பெண்…. மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்துக்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாண்டியம்மாள் என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியம்மாளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜெய்ஹின்புரம் டீக்கடை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆனந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து ஆனந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இதில் பழுது இருக்கு” வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த வேட்பாளர்…. மதுரையில் பரபரப்பு…!!

வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து குற்றத்திற்காக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் 2-வது வார்டு ராம்குமார் என்பவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் பதிவான ஓட்டு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக ராம்குமாரிடம் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் வேட்பாளர் என்ற முறையில் ராம்குமார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று அதிகாரிகளிடம் வாக்கு பதிவு விவரங்களை கேட்டுள்ளார். அப்போது வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்கிற்கும் […]

Categories

Tech |