Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. துடிதுடித்து இறந்த கண்டக்டர்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புளியங்குளத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சாமி கும்பிடுவதற்கு சித்தாலி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக முருகன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி முருகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அய்யர்பங்களா இ.பி காலனியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜய் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜய் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி…!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்புலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பழனி, ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்பட 5 பேர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய கூட்டத்திற்காக காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மது அருந்திய வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற சரவணன், வீரகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் ராஜிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் ஓட்டுநரான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சண்முகம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திவ்யா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள புதுவிளாங்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிலைகள்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

சாமி சிலைகள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் யூனியன் அலுவலகம் அருகில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வள்ளி சிலை, வெண்கல முருகன் சிலை மற்றும் 120 கிலோ பித்தளை பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பொன்னுசாமி என்பவரை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஹோட்டலுக்கு சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பசும்பொன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் ரேணுகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் புவனா வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அவரை தாக்கி 14 பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து புவனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் முள்ளிப்பள்ளம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜூஸ் பாட்டிலை பார்த்து வந்த சிறுமி…. பெண்ணை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. மதுரையில் பரபரப்பு….!!

பெண் 4 வயது சிறுமியை கடத்தி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது பெண் ஒருவர் கையில் கலர் பாட்டிலுடன் நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை கலர் பாட்டிலை காண்பித்து அந்த பெண் அழைத்துள்ளார். அப்போது அருகில் வந்த சிறுமியை தூக்கிக்கொண்டு அந்த பெண் அங்கிருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாடகத்தை பார்க்க சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாடகத்தைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வலையங்குளத்துபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மஞ்சள் பொடி தூவிய மர்ம நபர்கள்…. உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு…!!

தொழிலாளியின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் நெசவுத் தொழிலாளியான நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் பூட்டிய வீட்டு கதவை தட்டியுள்ளனர். அப்போது கண்விழித்து கீழே வந்த நாகராஜன் மீது மர்ம நபர்கள் மஞ்சள் பொடியை தூவியுள்ளனர். அதன்பின் நிலைதடுமாறி நாகராஜன் கீழே விழுந்ததும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மஞ்சு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வதற்காக சென்றுள்ளார். இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மஞ்சு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் தனியார் குடியிருப்பில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பூட்டிவிட்டு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சிவகுமார் அதிர்ச்சியடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. மாட்டு வியாபாரிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாட்டு வியாபாரிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் தாமரைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தாமரைச்செல்வன் சிங்கம்புணரியில் இருக்கும் மாடு வியாபாரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த வியாபாரியின் வீட்டில் இருந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தாமரைச்செல்வன் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டியில் விவசாயியான சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்த வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இவர்கள் கருங்காலக்குடி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற நபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி ரோடு பகுதியில் சத்தியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சத்யநாராயணன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசி கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிந்தாமணி ரோட்டில் இருக்கும் அரிசி ஆலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அகிலேஷ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆலையில் இருக்கும் மாடியில் நின்று அகிலேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூரை மீது அகிலேஷ் தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எம். சுப்புலாபுரம் நரிக்குடியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இவர்கள் சோலைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று குறுக்கே சென்றுள்ளது. அப்போது நாய் மீது மோதாமல் இருப்பதற்காக உதயகுமார் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்துவிட்டது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுமி…. முதியவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி சத்தம் போட்டதால் முதியவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்..!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி. ஆர்.ஓ காலனி பெரியார் தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வினோத்தை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவிதா கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சகோதரியுடன் ஏற்பட்ட தகராறு…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் சிக்கந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரட்டையர்களான அஜிதா, ஆயிஷா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இருவரும் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் சகோதரிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜிதா கடந்த 14-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை அடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய ஓட்டுநர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக டிராக்டர் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் இருக்கும் கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் பொக்லைன் எந்திர ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் டிராக்டர் ஓட்டுநரான முத்துபாண்டி என்பவரை காவல்துறையினர் கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்….. துடிதுடித்து இறந்த பள்ளி மாணவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூரில் பண்டிய ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதன் தனது மோட்டார் சைக்கிளில் பெருங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் நவநீதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்….. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணுவ வீரரான கணேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த கணேஷ்குமார் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் பாரம்புபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து கணேஷ்குமார் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் கணேஷ் குமாரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் இருக்கும் தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் ராஜன் என்பவர் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த ராஜன் விடுதியில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த சக மாணவர்கள் உடனடியாக விராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார்  மூதாட்டியின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான வாகனம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வக்கீல் புது தெரு பகுதியில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து ராஜா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி. ஆர்.ஓ காலனி பெரியார் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துரைராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் துரைராஜ்  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோகிலா கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புதருக்குள் அழைத்து சென்ற டிரைவர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் ஷேர் ஆட்டோ ஓட்டுநரான கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் வேறு பகுதிக்கு வீட்டை மாற்றி சென்றுவிட்டனர். ஆனாலும் அந்த மாணவியுடன் கதிரேசன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. பள்ளி மாணவர் உள்பட இருவர் பலி…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பூர் கிராமத்தில் ஓட்டுநரான அர்ஜுனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உதயா என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவரான ஸ்ரீகாந்த் என்பவருடன் திருவாதவூரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்த கட்டையன்பட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவர்…. மனைவியின் கொடூர செயல்…. மதுரையில் பரபரப்பு…!!

மனைவி கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பல்லவராயன் பட்டியில் கூலி தொழிலாளியான பொன்னையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று பொன்னையன் மீண்டும் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அழகம்மாள் அரிவாளால் தனது கணவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பொன்னையனை அருகில் உள்ளவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ்காரர் செய்த செயல்…. ராணுவ வீரரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் வசிக்கும் ராணுவ வீரருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ வீரர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராணுவ வீரரின் ஒரு மகளுக்கு மேலூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் காளிராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 மாதமாக வரவில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனை கண்டித்து கிராம மக்கள் உசிலம்பட்டி-பேரையூர் நெடுஞ்சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் நடவடிக்கை..!!

வீட்டில் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியில் வள்ளி என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளி வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்கு சென்ற சமயத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து வள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித், கோகுல் ஆகிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கஸ்தூரி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது கோபி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கஸ்தூரியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கஸ்தூரியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி. ஆர்.ஓ காலனி பெரியார் தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மொத்தம் 120 கிலோ…. கோவிலில் மீண்டும் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் இருக்கும் யூனியன் அலுவலகம் முன்பு முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுமார் 120 கிலோ எடையுள்ள பித்தளை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அதே கோவிலில் முருகன் மற்றும் தெய்வானை வெண்கல சிலைகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய பொருள்…. 2 பெண்களை கைது செய்த போலீஸ்…!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராணி என்பவர் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 25 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொடிய விஷமுடைய பாம்பு….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 6 அடி நீளமுள்ள அந்த பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாலிபர்கள் செய்த செயல்…. பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டில் திருடிய குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியில் சொர்ணவள்ளி என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொர்ணவள்ளி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற சமயத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து சொர்ணவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் விஜய், ரஞ்சித், கோபால் ஆகிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் நான்கு வழி சாலையில் லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனி அமைந்துள்ளது. இந்த கம்பெனியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூப்சிங், தூத்துநாத் ஆகிய இரண்டு பேர் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் சமயநல்லூர்-மதுரை மெயின் ரோட்டில் ஊமச்சிகுளம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சந்தையில் நின்று கொண்டிருந்த வாலிபர்…. மிரட்டிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மாடக்குளம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது முத்து மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி வினோத்திடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து வினோத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து மற்றும் விக்னேஷ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சந்தையில் நின்று கொண்டிருந்த நபர்…. வாலிபர்களின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மாடக்குளம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது முத்தையா மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி விஜயிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்தையா மற்றும் விக்னேஷ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செமினிபட்டியிலிருந்து குட்லாடம்பட்டி செல்லும் சாலையில் கச்சைகட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ் மற்றும் கிராம உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனை அடுத்து லாரி ஓட்டுனர் பிரபு, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவிக்கு நடந்த கொடூரம்…. கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் 22 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள குறவன்குளம் கிராமத்தில் வேங்கையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த வேங்கையன் தனது மனைவியை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வேங்கையனை தீவிரமாக தேடி […]

Categories

Tech |