Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பேசிட்டே இருக்க கூடாது” மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிலையநெரி கருமாரியம்மன் கோவில் தெருவில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த கவிதாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி கிடையாது…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி எம். சாண்ட் மணல் ஏற்றிச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பாண்டாங்குடி விலக்கு சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுநர்களை தீவிரமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வசந்த் நகரில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினரை பார்ப்பதற்காக வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஸ்ரீதர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகத்தடையில் ஏறி இறங்கிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வேகத்தடையில் ஏறி இறங்கிய போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கிழவனேரி கிராமத்தில் தொழிலாளியான அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நடுவக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக அன்பழகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வெளியே நின்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள எச்.எம்.எஸ் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் புனிதா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் புனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து புனிதா காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேன் கூட்டை கலைத்த சிறுவர்கள்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. மதுரையில் பரபரப்பு…!!

மலைத் தேனீக்கள் கொட்டியதால் முதியவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் செங்குளம் பகுதியில் அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூட சுவரில் மலைத் தேனீ கூடு கட்டி இருப்பதை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பார்த்துள்ளனர். அப்போது சிறுவர்கள் தேன்கூட்டில் கற்களைத் தூக்கி எறிந்தனர். இதனால் தேன்கூடு கலைந்து வெளியேறிய தேனீக்கள் சிறுவர்களை நோக்கி வேகமாக பறந்து வந்தது. இதனை பார்த்ததும் சிறுவர்கள் அங்கிருந்து தப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வகுமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்தை செல்வகுமார் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது அரசு பேருந்தின் மீது ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள எம்.சுப்புலாபுரம் சுதர்சனம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சுதர்சனம் தனது இரு சக்கர வாகனத்தை உறவினர் கடையில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு சுதர்சனம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுதர்சனம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வளையங்குளம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நேசனேரி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகாலிங்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொடிக்குளம் கிராமத்தில் மில் தொழிலாளியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வேலையை முடித்து விட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரட்டுப்பட்டி கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கதவை திறந்து வைத்து தூங்கிய தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டில் நகை மற்றும் செல்போனை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ராயபாளையம் கிராமத்தில் ராஜேந்திரன்-ராமுத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காற்றுக்காக வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 4 பவுன் தங்க நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து மறுநாள் காலை நகை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா” நெரிசலில் சிக்கி பலியான இருவர்…. மதுரையில் பரபரப்பு…!!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக தல்லாகுளம் கோரிப்பாளையம், செல்லூர் போன்ற பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நேரம் வந்ததால் கோரிப்பாளையம் பகுதியில் இருக்கும் மண்டகப்படிக்கு செல்லாமல் கள்ளழகர் வைகை ஆற்றை நோக்கி வந்தார். அப்போது ஒரே நேரத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சரக்கு வேன்….. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

சரக்கு வேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்துபுரத்தில் சுப்புராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான அசோகன் என்பவருடன் ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் நண்பர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி. ஆர்.ஓ காலனி பெரியார் தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி சத்தம் போட்டதால் முதியவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இங்கு வந்தார்….? பள்ளி மாணவி தற்கொலை வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள குலமங்களம் பசுபதி நகரில் இருக்கும் தனியார் கட்டிடத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி திருவான்மியூர் பகுதியை சேர்ந்த திவ்யதர்ஷினி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மது அருந்திய நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாண்டி தனது நண்பர்களான சசி, வசந்த் ஆகியோருடன் தோப்பூர் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான சேட்டிலைட் சிட்டி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சசி பாண்டியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் புனிதா அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் புனிதா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து புனிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக டிராக்டர் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் இருக்கும் கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் பொக்லைன் எந்திர ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் டிராக்டர் ஓட்டுநரான ராகவன் என்பவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மாமியாருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

குடும்ப தகராறில் மருமகன் மாமியாரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இதற்கு காளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜெயக்கொடி என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயகொடிக்கும் முனியாண்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயகொடிக்கும், முனியாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை காளியம்மாள் தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த முனியாண்டி தனது மாமியாரை அரிவாளால் சரமாரியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கோதை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பூங்கோதை அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் பூங்கோதை அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பூங்கோதை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சரியாக விநியோகம் செய்யவில்லை…. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் சீராக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி பாளையம்-தோகைமலை மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோலையழகுபுரத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று இவர்களது திருமணம் திருப்புவனத்தில் நடக்கவிருந்தது. இதனால் இரு தரப்பினரும் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அகல்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிங்கம்புணரி நோக்கி சென்ற லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான பிரபாகரன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள உடப்பன்பட்டியில் கூலித் தொழிலாளியான அழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற அழகன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அழகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதனை அடுத்து நேற்று அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் அழகரின் சடலம் மிதப்பதாக பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தில் ரகளை செய்த தொழிலாளி…. கண்டக்டருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

அரசு பேருந்து கண்டக்டரை தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் அரசுப்பேருந்து கண்டக்டரான பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார், இவர் திருமங்கலத்தில் இருந்து காரியாபட்டி செல்லும் பேருந்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது நுங்கு வெட்டும் தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூடகோவில் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் மது போதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளை பேசி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னிடம் இருந்த நொங்கு வெட்டும் அரிவாளை காண்பித்து பயணிகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கற்பழித்து கொன்ற மர்ம கும்பல்…. சிறுமியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 7 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களின் விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே கொலை செய்யப்பட்ட சிறுமியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினருடன் ஏற்பட்ட தகராறு…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் உறவினரான பாலமுருகன் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் பாலமுருகன் ஈஸ்வரனை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரனின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பழிவாங்கும் நோக்கத்தில்…. சிறுவனை கொடூரமாக கொன்ற பெண்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுவனை கொடூரமாக கொலை செய்த பெண்ணுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு லட்சுமி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் கடையில் வேலை பார்த்த பாக்கியராணி என்பவர் பணத்தை திருடியதாக கூறி வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார். இதனால் பாக்கியராணி கடந்த 2016-ஆம் ஆண்டு பள்ளியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாணவர்களோடு உல்லாசமாக இருந்த ஆசிரியை…. கள்ளக்காதலனின் செயல்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

மாணவர்களோடு உல்லாசம் அனுபவித்த ஆசிரியையும், அது குறித்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பெத்தானியாபுரம் பகுதியில் 45 வயது உடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவரை பிரிந்த ஆசிரியை கல்லூரியில் படிக்கும் தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியைக்கும் வீரமணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. இடிபாடுகளில் சிக்கி பலியான புதுமாப்பிள்ளை…. மதுரையில் கோர விபத்து…!!

கார் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெலுங்குபாளையத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது தம்பதியினர் பெங்களூருவில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாமோதரன் தனது மனைவி, மாமனார் செல்வராஜ், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணம் செய்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்த மர்ம நபர்கள் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூரில் ஜெபஸ்டின் ஜெமிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார். இந்நிலையில் ஜெமிலா தனது பையில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெமிலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் சென்ற பேருந்துகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகள் அதிக சத்தத்துடன் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகளை யார் முதலில் ஏற்றுவது என்ற போட்டியில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வருகிறது. இந்நிலையில் மதுரை போக்குவரத்து துறை துணை ஆணையர் செந்தில்நாதன் உத்தரவின்படி மேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். இதில் தேவகோட்டை, காரைக்குடி வழித்தடங்களில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்துகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி ரெட்டியபட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற கடந்த 2010-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சசிகுமாரின் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க உத்தரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் சசிகுமார் இலவச மின் இணைப்பு வழங்க கோரி உத்தப்பநாயக்கனூர் உப மின் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது உதவி மின் பொறியாளர் சக்திவேல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய லாரி…. பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை பகுதியில் பாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினர் 7 பேருடன் ஆட்டோவில் சென்றுள்ளார். இந்நிலையில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாக ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முருகேசன் படுகாயமடைந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி வினோத்குமார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி சத்தம் போட்டதால் முதியவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு […]

Categories
மதுரை

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் அதிரடி…!!

வாலிபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நள்ளிரவு நேரத்தில் பெரியார் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி விக்னேஷிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து விக்னேஷ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது மதுரை நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து பெருமாளின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெருமாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வேல்முருகன் நகரில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆனந்தராஜ் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பண்ணைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வத்தலகுண்டு நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து செல்லபாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராமகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை..!!

தொழிலாளி கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவாரியில் கல் உடைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி வேலை முடிந்த பிறகு அப்பகுதியில் இருக்கும் குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பாண்டியின் முகத்தில் அடிபட்டது. இதனால் தண்ணீரின் மூழ்கி பாண்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாணவி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக படிக்காமல் இருந்த அஜிதாவை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அஜிதா கடந்த 14-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை அடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற போலீஸ்காரர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

போலீஸ்காரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீ.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்த கார்த்திக் நேற்று மதியம் திருமங்கலம்- சோழவந்தான் ரோட்டில் வகைகுளம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கார்த்திக்கை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியின் பாலியல் பலாத்கார வழக்கு…. கொத்தனாருக்கு கிடைத்த தண்டனை…. பரிதவிக்கும் 5 குழந்தைகள்…!!

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கொத்தனாருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் கொத்தனாரான சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு சுஜித் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுஜித்தை கைது செய்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன், கருப்பையா, முத்தையா, பால்சாமி ஆகிய 4 பேரும் இணைந்து சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை […]

Categories

Tech |