மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். மதுரையில் நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தகவல் அளித்துள்ளார். மதுரை […]
