வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூழைய்யாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் அழகர். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வயிற்று வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த வயிற்று வலிக்காக இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எதுவும் பலன் அளிக்காத காரணத்தினால் விரக்தியில் மனவேதனை அடைந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத […]
