மதுரை மாநகராட்சி நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகத்தை ரூபாய் 50 க்கு விற்பனை செய்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகம் ரூபாய் 50 க்கு விற்பனை செய்யும் பணியினையும் மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த மருந்து பெட்டகத்தை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதில் மாநகராட்சி […]
